வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வர வர ஓர் வரைமுறையில்லா தீர்ப்புகள்/ஜாமீன்கள்/வாய்தாக்கள்/மிக ஒழுங்கீனம்/மோசமான கோர்ட் நடவடிக்கைகள். வெளெங்கிடும் போ.
தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்க அதிகாரம் . விசாரணை கைதிகளுக்கு விடுப்பு அளிக்கும் அதிகாரம் இல்லை. தக்க காரணம் இருக்கும்.? தாய், தந்தை இறுதி சடங்கு முக்கியம். இறுதி சடங்கு பகலில் சில மணி நேரம். எதற்கு 10 நாட்கள் மனு? விசாரணை கைதிக்கு பாதிக்க பட்டவரால் தொல்லை வரலாம். தப்பிக்க முயற்சி செய்யலாம். இதற்கு வழக்காடும் வக்கீல் தான் பொறுப்பு என்று நிர்ணயிக்க வேண்டும். அவருக்கு தான் உண்மைகள் தெரியும். உள்துறை செயலர் சுற்றறிக்கை தன் துறை ஊழியர்களுக்கு மட்டும் தான் தயாரிக்க முடியும். சட்ட எண், விதி இல்லாமல் முழு தமிழகத்துக்கும் தயாரிக்க முடியாது. கவர்னர் ஒப்புதல் அல்லது சிறப்பு அதிகாரம் கொண்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்து முடித்து விடலாம்.
தண்டனை பெற்ற ஒரு கேடியின் தண்டனையை நிறுத்தி வைத்த பொழுது முழுகாத குடி விசாரணை கைதிக்கு நாலு நாள் விடுமுறை கொடுப்பதால் மூழ்க முடியாது.
அதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்து இருக்கலாம்? கறி சோறு? பரோல்? போன்? பீடி ? கஞ்சா? விடுமுறை? இப்ப நெருங்கிய உறவினர்களுக்கு பரோல்? சூப்பர் பிறகு எப்படி கைதிகளுக்கு திருந்த மனசு வரும்?
இனிமே விசாரணை கைதிகளுக்கு நெஞ்சு வலி குறைந்து அவர்களின் நெருங்கிய சொந்தங்கள் சந்தேகமாக உலகைவிட்டு நீங்குவது அதிகமாகும். நீதிபதிகளுக்கு சம்மர் வகேஷன் போகனும் போல... பொருப்பில்லாத தீர்ப்பு.
மனிதாபிமானமில்லா கருத்து ..மனைவி ok துணைவி அவர்களின் பெற்றோர் குழந்தைகள் நெருங்கிய சொந்தமா?