வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மாநகராட்சி கட்டிய சமூகக் (திருமண) கூடங்கள் கழக ஆட்களின் கட்டுப்பாட்டில்?. . அவர்களுக்கு மேலதிகமாக கொடுத்தால் மட்டுமே இடம் கிடைக்கும் நிலை. அதே போல இந்த ஆலய நிதியில் திருமண மண்டபம் கட்டுவதால் கட்டுமான ஒப்பந்தங்கள் பிறகு வாடகைக்கு விடுதல் இரண்டிலும் ஆளும் ஆட்களுக்கு வரும்படி வாய்ப்பு. நாத்திக அரசு ஆஸ்திக ஆலயங்களிலிருந்து விரட்டப்பட வேண்டும்
இந்த அரசியல் வியாபாரிகள் திட்டமே, திட்டம் போட்டு, அத்திட்டத்தில் ஊழல் செய்து தரமில்லாத கட்டிடங்களை கட்டி கணக்கு காண்பித்து கொள்ளை அடிப்பதுதான் ,
ஏழை அர்ச்சகர்கள் வறுமையில் வாடுகின்றனர். கோடி ரூபாய் செலவழித்து கும்பாபிஷேகம். வணிக நோக்கில் திருமண மண்டபம். பாவம் தான் வந்து சேரும். அந்த இறைவனும் ஏற்க மாட்டான்.
இறை சக்தியென்பது மனித சக்திக்கு அப்பாற்பட்ட நம்மை இயக்கும் மாபெரும் புனித சக்தி. அந்த சக்திக்கு கோளாறுகளோ விதிகளை மீறிய செயல்களோ உற்சவங்களிலோ அலங்காரங்களிலோ பாரம்பரிய நிகழ்வுகளிலோ தன்னிச்சைப்படி யாராவது மாற்றங்கள் செய்ய முற்பட்டால் அது தெய்வம் நின்று கொல்லும் என்ற கூற்றுப்படி விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். நாகை சுனாமி தாக்கத்தை எவரும் மறந்திருக்கமுடியாது. இம்மாதிரி தீவிர விபரீத விளைவுகள் மீண்டும் நிகழ்ந்தால் எவராலும் தாங்கமுடியாது. அறமில்லா அற நிலையைத்துறையும் அரசும் அதிகாரிகளும் இவற்றை நினைவு கொள்ளவேண்டும்.
கோவில்கள்ல நடந்த எத்தனை திருமணங்கள் விவகாரத்தில் முடிவடைந்துள்ளது என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். ஒன்றாக இருப்பதற்குத்தான் திருமண நட்பு. பிரிந்து வாழ்வதற்கு கோவில்களில் செய்ய வேண்டாமே.
அனைத்து மதத்தின் பிரதிநிதிகள் அமைச்சர், முதல்வர் ஆகும் வகையில் சட்டம் இருக்கும் போது, இந்துவில் இருந்தாலும் இந்து மத எதிர்ப்பு நாத்திக திராவிட கொள்கையில் பிறந்த திமுக போன்ற கட்சிகள் தேர்வாகும் போது, இந்து அறநிலைய துறை அரசின் நிர்வாகத்தில் இருப்பது என்றும் சரிவராது. அறநிலைய துறை கலைக்க முடியும். திருமண மண்டபம், சினிமா ஹால் கட்டி, தைரியமாக விளக்கம் சொல்வர். அரசாணை ரத்து சரியே. ஆனால், உச்ச நீதிமன்றம் சென்று வேண்டிய உத்தரவு பெறும் வாய்ப்பு தடுக்க முடியாது.?
அற நிலையத்துறையை மூடி கோயில்கள் நிர்வாகம் அந்தந்த கோயில் ட்ரஸ்ட்டிக்களிடமே இருக்கவேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவு போட்டாலும் வரவேற்கத்தக்கதே. எப்படியிருப்பினும் தங்கள் கட்சி கொள்கைகளை மறைமுகமாகத்திணிக்கும் இந்து மத விரோத அரசின் முயற்சிகளை இம்மாதிரி நீதிமன்றம் கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும், முறியடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
Excellent judgement
திருட்டு திராவிட ஓங்கோல் கோவால் புர பிறவி கொள்ளையனுக்கு தமிழக கோயில்களை கொள்ளை அடிக்க வேண்டும் என்பதே குறிக்கோள்...
தீயமுக முதல்வருக்கு மற்றுமொரு மரண அடி...கோவில் பணத்தைக் கொள்ளையடிக்கும் இந்த தீயமுக ஆட்சி அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைந்தது விடும்..