வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நல்ல தீர்ப்பு. மேலும் அந்த கழிவறை கட்டுமானம் உறுதியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
டி எம் கே குடுக்குற தைரியம் தான் இந்த மாதிரி ஆட்கள் நடந்து கொள்ள காரணம். இப்போ டி எம் கே காரனுங்களே கள்ள பணத்தை வைத்து கட்டி விடுவான்கள். கொள்கை பரப்பு தாசில்தாருக்கு ஒரு நயா பைசா செலவு கிடையாது. அது மானம் போயிட்டே. அது என்னவாம். அது போனா போகட்டும். துட்டு போவலியே. அது போதுமே.
கள்ளச்சாராய சாவுகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து குடும்ப ஆட்சி கொடுக்கலாமா >>>>
இந்த ஆட்சியில் ஒரு தாசில்தார் கூட நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளனர் .இது சரியல்ல . குறைந்தது வாரம் ஒரு முறை அரசு அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கின்றனர் . அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் இப்படித்தான் மீண்டும் மீண்டும் நடந்து கொள்வார்கள் .
மிக மிக நல்ல தீர்ப்பு.வாழ்த்துகள் நீதிபதி அவர்களே.
தாசில்தார் அந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் இவர்களிடம் லஞ்சம் வாங்கி அதிலே கட்டி கொடுப்பாரா?
ஏன் நீங்கல்லாம் அப்பழுக்கற்றவர்களா >>>>
ஹஜ் விடுதி கட்டப்போறது பெரும்பான்மை மக்களின் வரிப்பணத்தில்தானே >>>> வக்ப் வாரியமா கொடுக்குது
இவனுகளுக்கு சம்பளம் பத்தவில்லை என போராட்டம் வேறு .
கூறுகெட்ட ஜென்மங்கள்...
'கோர்ட் என்ன. செய்துவிடும்? அவர் பாட்டுக்கு தீர்ப்பு கொடுக்கட்டுமே, ஆளும் கட்சி எங்களுக்கு ஆதரவாக உள்ளவரை நாங்கள் எந்த கோர்ட்டையும் மதிக்க மாட்டோம்' என்ற ஆணவத்துக்கு அதிரடி இதுவரை சேர்த்த லஞ்சப்பணத்தில் கொஞ்சத்தைக் கிள்ளி கழிப்பறை, நீர்த்தொட்டியை காட்டிக்கொடுத்து மாணத்தைக் காப்பாற்றிக்கொள்வாரா ?
அந்த கழிப்பறை சில மாதங்களில் இடிந்து விடும். யாராவது ஒரு மாணவனோ, மாணவியோ இறப்பது நிச்சயம்.