வாசகர்கள் கருத்துகள் ( 13 )
தன்மான சிங்கம், வெட்கம், மானம், சூடு, சொரணை குத்தகைதாரர் திராவிட குல தலைவன் வைகோ சைக்கோ தன் உயிரை கொடுத்தாவது இந்த திராவிட மாடல் அரசை காப்பாற்றுவார். இது பெரியார் மண், இது பெரியார் ஆறு, இது பெரியார் மலை இதை கொள்ளைஅடிப்பது திராவிட மாடல்.
ஆதி காலத்து சொல் வழக்கு, திருடன் கையில் சாவிக்கொத்து.
குரங்கு கையில் பூமாலை. ஆறு மாதத்திற்குள் அனைத்து கனிம வளங்களும் சுவாகா.
கொள்ளை கூட்டத்திடம் கொள்ளையை தடுக்க வழி சொல்லும் புதிய ஏற்பாடு போல..
எது இது பெரியார் மண் .. எங்களுக்கு உரிமை இல்லையா? "என்ஜோய்மேன்ட் விதோட் ரெஸ்பான்சிபிலிட்டிஸ் .EVR.. வருங்காலத்தை பற்றிய கவலை எங்களுக்கு ஏது ?
ஈரோட்டில் முதல்வெற்றி பெறப்போகும் நாம்தமிழர்
மற்ற கட்சிகளின் வெற்றி செயல்களையும் தங்கள் முத்திரையைக் குத்தி எதற்கெடுத்தாலும் தமிழகமே முதலிடத்தில் உள்ளது என்று கொக்கரிக்கும் இவர்கள் தொழில்நுட்ப கண்காணிப்பைக் கொண்டு இம்மாதிரி கொள்ளைகளைத் தடுத்து நிறுத்த ஏன் ஹைகோர்ட் உத்திராவிற்கு முன் செயல்படுத்த முன்வரவில்லை? வண்டவாளம் வெளிவந்துவிடும் என்கிற பயமா? வண்டவாளம் தான் வெளிவந்து மக்கள் முன் வைக்கப்பட்டுவிட்டதே, இனி நடவடிக்கை மட்டுமே பாக்கி.
நான் தினமும் இரவு 2 மணிவரை ஜொமேட்டோ உணவு டெலிவரி செய்கிறேன் ஜனவரி 1 ஆம் தேதி நடு இரவில் மதுக்கரை அருகே நான் சென்றுகொண்டிருந்த போது காட்டுக்குள்ளிருந்து 3 டிப்பர் லாரிகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது லாரி நம்பருடன் வீடியோ பதிவு செய்யலாம் என்று நினைத்தேன் ஆனால் உசுருக்கு உத்தரவாதமில்லை என பயந்து கடந்து சென்று விட்டேன் இதுதான் 2 திருட்டு முன்னேற்ற கழகங்களும் நடத்தும் விடியல் திருட்டு திராவக மாடல்
குலத்தொழில் கனிம வளக்கொள்ளை. அவர்களை குலத்தொழில் செய்யக்கூடாது என்று எப்படி நீதிமன்றம் சொல்ல முடியும். அப்படி ஒரு முடிவு தற்கொலைக்கு சமம். ஆகவே நீதிமன்றம் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
திருடுபவர்களையே கண்காணிக்கச் சொன்னால்... கோமாளித்தனமாக இருக்கிறது