வாசகர்கள் கருத்துகள் ( 16 )
உண்மை வெளியே வராது. எல்லோருக்கும் தெரியும், இந்த சம்பவத்திற்கு காரணகர்த்தா யாரென்று.. ஆனால் சட்டத்திற்கு சாட்சி வேண்டுமே.. அதனால் உண்மை வெளியே வராது.. வேறு வழியில்லை. எதிர்ப்பை ஓட்டில் காண்பியுங்கள்.
அழியும் காலம் வந்து விட்டது
விசாரணை துவங்கட்டும் ஏதுவேண்டுமானாலும் துவங்கட்டும், தி மு க இந்த உயிரிழப்பு சம்பவத்தை காரணமாக கொண்டு, தா வே க , ஆ தி மு க மற்றும் எதிர்கட்சிகள் தமிழகத்தில் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யமல் இருக்க நீதிமன்றத்தை நாடி தர்காலிகமாக பிரச்சாரம் ஏதும் நடைபெறக்கூடாது என்று stay வாங்கி எடப்பாடியும் விஜய்யும் மக்களை சந்திக்கவிடாமல் தடுத்து இருக்கிறது. இதிலிருந்து மீள எடப்பாடி உடனே உச்ச நீதிமன்றத்தை நாடி பிரச்சாரத்தடையை நீக்கி தானும் பிரச்சாரம் செய்து விஜய்யையும் அடுத்தடுத்து பிரச்சாரம் செய்ய்ய ஏற்பாடுகள் செய்வாராயின் மீண்டும் அரசியல் களம் சூடுபிடிக்கும் விஜய் வீட்டினுள் முடங்கி கிடப்பது அவருக்கும் தமிழக அரசியல் களத்திற்கும், ஆ தி மு க விற்கும், பா ஜா கா விற்கும் நல்லதல்ல, தி மு க கூடாரத்தை சிறிது வாரங்களிலேயே கலகலக்க வைத்தவர். தமிழக உளவுத்துறை ஒருசில மாதங்களாக விஜய்யை சுற்றியே பணியாற்றுவதாக தகவல், வீட்டில் மூடங்கி இருக்கும் விஜய்யை மேலும் முடக்க அணைத்து அஸ்திவாரத்தை உளவுத்துறை எடுத்து இருப்பதாக தகவல்.
ஆச்சரியமாக உள்ளது!அணில்கள் பொங்குவதை விட அதிகமாக செம்மறி ஆடுகள் பொங்குகின்றன!
காரணம் வெட்ட வெளிச்சம் ஆயிருமோ ?
அடுத்த நிகழ்வு ஏதேனும் வந்தால் இது மறக்கடிக்கப்படும். இதுதான் வரலாறு.
விசாரணை அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை தேவையில்லை ன்னு கிம்ச்சை டீம் உச்சம் போகலையே ஏன்
சம்பவம் நடந்த பிறகு அரசாங்கமே ஒரு நபர் கமிஷன் அமைப்பதை எதிர்த்திருக்க வேண்டிய எதிர்க்கட்சிகள், ஒட்டுமொத்தமாக அமைதி காப்பது அதிசயமாக இருக்கிறது. சி பி ஐ விசாரணை கேட்டு போராடியிருக்க வேண்டாமா? அரசாங்கம் அமைத்த ஒரு நபர் கமிஷனின் தராதரம் எப்படி இருக்கும் என்பதை முந்தைய விசாரணை அறிக்கையை அறிந்தும் கூட அதனை மௌனமாக ஏற்றுக்கொண்ட விதம் எதிர்க்கட்சிகளின் சோர்வையே காட்டுகின்றது. நீதிபதியின் விசாரணையும், அவரது விமர்சனமும் ஏற்றுக்கொள்ள முடியாத போதும் அதனை எதிர்க்காமல் இருப்பதும் அதிசயமே. ஒரு நபர் கமிஷன் எப்படி விசாரிக்கும் என்பதை ஆளும் தரப்பினரின் தொடர் பேட்டிகளும் அதன் சாராம்சங்களும் ஒரு நபர் கமிஷனுக்கு கொடுக்கும் செய்திகள். அப்படி இருந்தும் கூட ஏன் எதிர்க்கட்சிகள் அறிக்கைகளோடு எதிர்ப்பினை நிறுத்திவிட்டு பேசாமல் இருக்கின்றன?
நீதிபதியை விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் வந்து சேரும். எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் அனைத்துக்கும் நடந்த உண்மை என்ன என்று நல்லாவே தெரியும். நடந்த அனைத்துக்கும் வீடியோ ஆதாரம் உள்ளது. ஆனால் ஏதிர் கட்சிகளால் புனைந்த பொய்களுக்கு எந்த வீடியோ ஆதாரமும் இல்லை. கூட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் புகுந்து கத்தியால் குத்தினார்கள் என்று நீதிபதி முன்பு எல்லாம் புருடா விட முடியாது
மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்க ஒரு வழி... உப்பு சப்பு இல்லாத ஒரு ரிப்போர்ட் வரும்...அதுக்கு எதுக்கு 10 பேர், 1 ஐஜி? திரு. மணி சொல்வது போல், இந்த பாடல் நினைவுக்கு வருது...என்ன விலை அழகே... எதுவென்றாலும் .?
Ruling Party Biased Judges Shielding Main Accused Mass Murder Conspirators DMK men Ministers & Police incl SP dig IG investigators