வாசகர்கள் கருத்துகள் ( 44 )
அதான் வடக்கன்களை இந்த மாதிரி வேலைக்கு போடாதீங்க..... ஒரு எழவும் புரியாது.... இதே தமிழ் ஆளு அங்க போய் இந்த கூத்து பண்ணுனா அவனை கொன்னு குழி ல இறக்கியிருப்பானுக
சப்ப கட்டு கட்டுறானுங்க ... கேட் ஒழுங்காக மூடாமல் திறந்து வைத்திருந்த வடமாநிலத்தானின் அலட்சியமே இந்த விபத்திற்கு காரணம்...இது தெரிந்தும் தன் இனத்திற்காக சப்ப கட்டு கட்டுறானுங்க... இங்கு யாரோ ஒருவர் கருத்து போட்டிருக்கிறார், தமிழ்நாட்டிலிருப்பவர்களெல்லாம் டாஸ்மாக்கில் விழுந்து கிடக்கிறார்கள் என்று... இந்த தமிழ்நாட்டைப்போல எந்த இந்திய மாநிலம் பெருவளச்சியடைந்திருக்கிறது??? இல்லையென்றால் ஏன் இவ்வளவு வடநாட்டவர்கள் இங்கு வந்து அனைத்து துறைகளிலும் குழுமியிருக்கிறார்கள்?? தன மாநிலத்தில் வேலைவாய்ப்பும் வருமானமும் இல்லாததால்தானே??? வடமாநிலங்கள் எல்லாம் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லாம் நம் நிலைமைக்கு வர குறைந்தது முப்பது வருடங்கள் ஆகும்...அப்போது நாமெல்லாம் எட்டா உயரத்தில் இருப்போம்... இதுல பாஜக தமிழ்நாட்டுல பூச்சிய புடிச்சு அம்பது வருஷம் பின்னோக்கி இழுக்கப்பாக்குது...
வடநாட்டவர்கள் அவர்களாக முதலில் இங்கு வரவில்லை. அவர்களை அழைத்து வந்ததே நாம்தான். ஊர்ப்பக்கம் போய் விவசாய வேலைக்கு ஆள் தேடிப் பாருங்க. ஒரு தமிழன் கிடைக்க மாட்டான். பகலில் 100 நாள் வேலை திட்டத்தில் மரத்தடியில் தூங்குவான். இரவில் டாஸ்மாக்கில் சரக்கடித்துவிட்டு தூங்குவான். அதனால், வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆளை கொண்டு வர வேண்டிய நிர்பந்தம். இன்னிக்கு அவன் அவனவன் சொந்தக்காரங்களை கூட்டிட்டு வந்திட்டேன். சமூக நீதி புண்ணாக்குகள் மாணவர்களை மண்ணாங்கட்டியாய் ஆக்கி வைத்ததினால் வந்த வினை, போட்டி தேர்வுகளில் தேர்வு பெற முடியவில்லை மத்திய அரசு பணிக்கும் போக முடியவில்லை. உருட்டுங்க உருட்டுங்க, தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று. அதையும் நம்பி ஒட்டு போடுவானுக.
நிச்சயமாக வேன் வான் ஓட்டுனரின் அடாவடித்தனத்தால்தான் நடந்திருக்க வேண்டும் , , ,எப்போதும் ரயில்கள் , ரயில்வே கேட்கள் கடக்கும் முன்பேயே ரயில்களில் ஹாரன் அடித்துக் கொண்டேதான் கடக்கும் , டிவி மீடியாக்களில் காண்பிக்கப்படும் விவாதங்கள் விமர்சனங்கள் அனைத்துமே திருட்டு திராவிட மாடல் கட்டுக்கதைகள் என்பது பார்த்தாலே தெரிகிறது - இப்போதைய ரித்தானியா தற்கொலை கேஸ் , அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட கேஸ் , போன்ற பல கேஸ்களை , மக்கள் பார்வையில் மாற்றுவதற்காக , அடிக்கப் படும் கோடாங்கி , என்பது தெளிவாக தெரிகிறது . . .
இதற்கு முக்கிய காரணம், நம்மவர்கள் சாலை விதிகளை கொஞ்சம்.கூட மதிப்பதில்லை. அடுத்து இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கைப்பேசி பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது. அடுத்து தலைக் கவசம் அணிய சோம்பேறித்தனம். கவசத்தை View mirror இல் அல்லது பெட்ரோல் டேங்க் மேல் வைத்து வண்டி ஓட்டுவது. நான் ஒரு முறை ஒரு சிக்னலில் நின்று இருந்தேன். அப்போது என் பின்னால் இருந்த ஒரு போக்குவரத்து கழக ஓட்டுநர் என்னை " ஐயரே வண்டியை ஓட்டு. இல்லேனா தள்ளிப் போய் நிறுத்து என்று வசை பாடுகிறார். அதே போல் தான்.auto ஓட்டுநர்கள். Ola, uber ஓட்டுநர்களும் பயணத்தின்.போது கைபேசியை சாதாரணமாக உபயோகிக்கின்றனர். கேட்டால் எங்களுக்கு வண்டி ஓட்ட தெரியும். பிடிக்கவில்லை என்றால் இறங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள். Share auto வில் சர்வ சாதாரணமாக 10 பேர் பயணிக்கிறார்கள். விபத்துகள் இந்த நிலையில் தவிர்க்க முடியாது. மக்கள்தான் திருந்த வேண்டும்.
குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர்களே கடந்து போங்க... நாளைக்கு மக்களுக்கு வேற செய்தி கிடைத்துவிடும்.
ஒரே விசயம் இருதரப்பும்.. உண்மை மறைகின்றன... .. கேட்... திறந்தா... ரயிலுக்கு... சிக்னல் விழாது எப்போதும். கேட் விபத்து போது பாதி திறந்த நிலையில் இருக்கு... அதன் காரணம் என்ன.. தினமும் வேன் இப்படிதான்..சென்றதா. ...
இரயில் வருகிறது என்று தெரிந்தும் ஏன் கேட்டை மூடாமல் விட்டான் அந்த கேடி...
வேடிக்கையிலும் வேடிக்கை இந்த வாதங்கள் பிரதிவாதங்கள். மோதியது என்றால் வான் ரயில் பாலத்தில் இருந்தது என்று அர்த்தம். ரோட்டில் வண்டி ஓட்டும் எவரும் நாலுபக்கமும் பார்த்துத்தான் வண்டி ஓட்டுவர் அதுவும் பஸ் என்னும் போது அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள். அப்போது பொறுப்பு இன்னும் தினம் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு. இந்த பொறுப்பே இல்லாமல் குடித்து இட்டு ஓட்டினால் மட்டுமே இப்படி நடந்திருக்க முடியும். இது பஸ் டிரைவர் தப்பு மட்டும் தான். அதுவும் பஸ் சின்னாபின்னமாகி உள்ளது அப்படியென்றால் ரயில் வரும் போது அதன் எதிரில் பஸ் நின்றிருப்பது போல இருக்கின்றது.
மிகுந்த மன வேதனை அளிக்கிறது இந்தியாவில் சாதாரண மக்கள் உயிருக்கு மதிப்பு இல்லை . விமானம் ,ரயில், வழிபாட்டு இடங்கள் , விளையாட்டு மைதானம், நீதி மன்ற வளாகம் , மருத்துவமனை, சிறைச்சாலை, எங்கும் பொறுப்பற்ற முறையில் அதிகாரிகள் ,மக்கள் என்று இருப்பதால் இந்த வேதனை நிகழ்வு ஆனால் அரசியல் வியாதிகள் பதவியில் உள்ளோர் எவன் ஆட்சி செய்தாலும் ஆளும் எதிர் கட்சியினர் ராஜ வாழ்க்கை சுக போக வாழ்க்கை அனுபவிக்கின்றனர் மக்கள் தானாக திருந்தினால் தான் உண்டு
கேட் திறந்திருந்தால் அந்த கேட்டிற்கு முன் உள்ள சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும். எனவே, ரயில் அந்த கேட்டைக் கடக்க வாய்ப்பில்லை. கேட் மூடியிருந்தால் மட்டுமே வரும் ரயிலுக்கு பச்சை விளக்கு கிடைத்து அதை கேட்டைக் கடக்கும். கேட் மூடியிருந்தால் பேருந்து அதைக் கடக்க வாய்ப்பில்லை. எனவே இந்த விபத்து எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. இருப்பினும், அநியாயமாக ஒன்றுமறியாத குழந்தைகள் விபத்தில் பலியானது மிகவும் சோகமான விஷயம்.