வாசகர்கள் கருத்துகள் ( 14 )
போதைப்பொருள் இருக்கும் கையில் துப்பாக்கி கிடைப்பது என்ன கஷ்டமா?
விடியல் தினம் போட்டோகாரர்களோடு பொம்மை மாதிரி ஊடகங்களுக்கு போசு கொடுப்பது கேவலமாக இருக்கிறது
அவர் ஒரு பொம்மை தனது போட்டோகிராப்பர் கையில் அடிமையாக உள்ளார் என்பதற்காக இப்படியா சொல்வது
இங்கு எடப்பாடி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லை.தவறு நடக்கிறது என்று எடப்பாடி குற்றம் சாட்டினால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்வது கையாலகத்தனம்.
அந்த துண்டு சீட்டு எழுதி தருபவர் 2 நாள் லீவண்ணே, வந்து தந்தவுடன் பதில் படிக்கப்படும்
பழனி பெரிய யோக்கிய சிகாமணி அவனை தான் முதலில் பிடிக்கணும்
இந்த கொசு தொள்ளை தாங்க முடியவில்லை டெய்லி வந்து தொள்ளை கொடுக்குது
புது உபிஸ்., போல இருக்கே...ட்ரெயினிங் பத்தல
தினமும் பேப்பரில் செய்தி வரவேண்டும் என்பதற்காக மைக் மேனியா (பைத்தியம்) ஆகி விட்டார் போல தெரிகிறது?
அய்யா பொது மக்கள் தங்கள் பகுதிகளில் தங்கள் சேமித்து வைத்த பணத்திலிருந்து ,பாதிக்கப்பட்ட மக்கள் அந்தந்த பகுதிகளில் இது" தீ மு க வினர் உலவும் பகுதி, எச்சரிக்கையாக இருக்கவும்"என்று போர்டு வைத்து விடவும் அப்படி வைத்தால் புதிதாக யாரேனும் பாதிக்க படுவதை தடுத்து கொள்ளலாம்... ஏனெனில்"துஷ்டரை கண்டால் தூர விலகி செல்" என்ற பழமொழி க்கினங்க செயல் பட்டால் மக்களுக்கு நல்லது.
அதிமுக எப்படி எட்பாடியிடம் வந்தது ? அய்யோ எம்.ஜி.ஆர் ., துவக்கிய அதிமுக உங்க கையில் வந்த வெளங்குமா ?
அ.இ.அ.தி.மு.க வலிமையற்ற தலைமையாக உள்ளது. இயக்கம் பேரியக்கம். வலிமையான கட்டமைப்பு உள்ள இயக்கம் ADMK. ஆனால்ஸ்டாலினை எதிர்த்து களம் காணும் வலிமை எடப்பாடிக்கில்லை என்பது நிதர்சனம்... பாஜக துணையுடன் மேற்கு மற்றும் தெற்கில் சற்று வலிமையுடன் இருப்பது போல் தோன்றும்.
திமுக எதிர்க்கட்சியாக கூட வராது .அதிமுக பெரும்பான்மை பெற்று எடப்பாடி முதல்வர் ஆவார் .
எல்லாம் பிளாக் money தான் தலைவா.... எல்லாம் அப்பாவி மக்கள் ஓட வரி பணம்