வாசகர்கள் கருத்துகள் ( 25 )
வக்கீலா சர்வீஸ் பண்ணாம, நேரடி அப்பாயின்மென்ட் ல ஃபிரெஸ் ஆ வந்திருப்பாரோ இந்த வெள்ளந்தி ஜட்ஜு?? அதைதான் எல்லா தமிழ் சினிமாவிலும் தெளிவா காட்டுறாங்களே.. அதகூடவா பாத்துருக்க மாட்டாரு?? ஐயோ பாவம்
பெரிய முக்கியமான சிறைச்சாலைகளின் வெளிவாயிலிலேயே துப்பாக்கியேந்திய CISF படை பாதுகாப்பு ஏற்பாடு செய்யலாம் மாநில போலீசையும் முழுமையாக செக் செய்தே உள்ளே / வெளியே அனுப்ப உத்தரவிடலாம்
நீதிமன்றத்திலேயே பாகுபாடுகள் வேறுபாடுகள் இருப்பதால் அவர்களுக்கு கேட்க தகுதி இல்லை
என்ன கோர்ட்டெ இது கூடவா தெரியாது உனக்கு. சிறை காவலர்கள் உபயம் காசுக்கு சாமான்
எந்த தனிப்பட்ட ஊழலை விசாரிப்பதை விட வருமானத்துக்கும் திகமான சொத்து மட்டுமே விசாரித்தால் எல்லாம் வெளிப்பட்டுவிடும்.
ஆரிய கோர்ட் என்பதால் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறது ...........
லார்ட் , ஒருவேளை புல்புல் பறவை கொண்டு செல்லலாம்.
எஜமான் என்ன இப்பிடி பச்சபுள்ளையாட்டம் கேட்குறீங்க, உள்ளே பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் செயல் படுதுன்னு பலவருஷமாவே சொல்றாங்க, அது மட்டுமா, 5 ஸ்டார் போல சாப்பாடும் கிடைக்குமாம், அங்கே டாஸ்மாக்கும் உண்டாம், ஸ்பெஷல் ஆட்களுக்கு பலான விடுதி வசதிகளும் உண்டாம். இது உலகறிந்த விஷயம், நீங்க என்னடானா நம்ம ஊர் ஜெய்ல மொபைல் போன், கஞ்சா மட்டும்தான்னு மட்டமா நினச்சிடீங்க.
இவையனைத்தும் உலகப் புகழ்பெற்ற டில்லி திகார் ஜெயில் நடப்பை சொல்றார் ஒருவேளை சொந்த அனுபவமோ
காலம் காலமாக பொய் கிட்டு தான் இருக்கு இந்த ஆட்சி என்று இல்லை எல்லா கட்சி ஆட்சிலும் இதே அக்கா போர் தான் கரணம் கள்ளன் போலீஸ் உறவு தான் வேறு என்ன ஒன்றும் பண்ண முடியாது
அப்படியே இன்னும் 2 3 கேள்விகள் இருக்கு, அதையும் கேட்டா நல்லா இருக்கும். ஏன் லஞ்சம் கேட்கிறாங்க, ஏன் தீர்ப்புகள் தாமதம் ஆகின்றன, ஏன் இலவசங்களை தருகிறார்கள், எப்படி100 கோடி சொத்து சேர்க்க முடிகிறது அதுவரை வருமான வரி துறை, அமலாக்க துறை என்ன செய்து கொண்டிருndhadhu