வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பாஜக மத்திய அரசு ஆட்சி ஆரம்பித்த நாள் முதல் நீதி காலாவதியாகிவிட்டது
இந்திய வரலாற்றில் ஒரு மலைஜாதி இனத்தை சேர்ந்த பெண்ணை ஜனாதிபதியாக்கி, தாழ்த்தபட்டவரை கட்சியின் தலைவராக்கி ...அதிக அளவு தாழ்த்தப்பட்ட எம்பிகளையும் வைத்திருக்கும் பிஜேபி சமூக நீதியில்லாத கட்சியா ...ஊசிகாதில் ஒட்டகங்கள் நுழைந்தாலும் நுழையலாம் ஆனால் ஒரு தலித்தோ, தாழ்த்தப்பட்டவரோ திமுக கட்சி பொறுப்பிற்கு வரமுடியுமா ? நடக்குமா ? திராவிட இயக்கம் இல்லாத மாநிலங்களில் தலித்துகள் எப்பொழுதோ முதல்வராகி விட்டார்கள் ....
பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்யலைன்னா கழக ஆட்சி நடப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் ...
சமூக நீதி பற்றி பேசும் நாகேந்திரன் அவர்கள், கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தென் தமிழ்நாட்டில் சமூகநீதி எப்படி இருந்தது என்ற சரித்திரத்தை படிக்க வேண்டும்.
மது போதை விற்கும் திமுக தலைவர்கள் இருக்கையில் என்று கேட்டிருக்க வேண்டும், அந்த கட்சி தமிழகத்தின் ஒரு சாபம்
மது, மாது, போதை என்று மூன்று வார்த்தைக்குள் திராவிடத்தை அடக்கி விடலாம்.. PhD பட்டம் வாங்கியிருந்தாலும் பிளாஸ்டிக் சேர் என்ற கோட்பாட்டில் சமூக நீதி பல்லிளித்ததை உலகமே பார்த்தது.
சமூக நீதி சாத்தியமாக, உண்மையிலேயே ரெண்டு வழி தான் இருக்கு. ஆனால், அது நடக்கவே நடக்காது. அவை என்ன ?? முதலில், திராவிட சார்பாளர்கள் / ஆதரவாளர்கள் / கட்சிகாரர்கள், பிராமணரை குறைகூறுவதை நிறுத்தி, தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தாழ்த்தப்பட்ட என்ற கூறப்படும் பிரிவினரில் பெண் கொடுத்து, பெண் எடுக்க வேண்டும். இரண்டாவது, ஜாதி அடிப்படையில் இடவொதுக்கீடு பெற்ற குடும்பத்தினரை அதிலிருந்து விலக்கு அளித்து, அதே பிரிவில் மற்ற குடும்பத்தினரை உயர்திவிட வேண்டும். மேற்சொன்ன இரண்டையும், யாரும் ஒப்புக்கொள்ள போவதில்லை. இப்போது சொல்லுங்கள், சமூகநீதி நடக்கிற காரியமா ?
வெளியில் வீர வசனம் டெல்லிக்கு சென்று கால் பிடித்தல். இது தான் திராவிட கொள்கை
சரியாக சொன்னீர்கள் ..டெல்லிக்கு காவடி தூக்கி ..கால்பிடித்து ... ஆட்சியை... பதவியை காப்பாற்றி கொள்வது அவர்களுக்கு கைவந்த கலை .. நேருவின் மக்களே வருக ...அன்னபூரணி தாயே .. என்றெல்லாம் பேசி சாதித்து விடுவார்கள் ..
திராவிடம் என்பது சுத்த ஹம்பக். ஏமாற்று வேலை.குடும்பத்துடன் தமிழ் நாட்டு கஜானாவை பதவியை வைத்து கொள்ளை அடித்தல் .
தமிழ்நாட்டில் சமுக நீதி சிறப்பாக உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் தான் சமுக நீதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது
நகைசுவை உணர்வின் உச்சக்கட்டம் ...
பாலியியல் குற்றங்களை மறைக்க தான் மும்மொழி எதிர்ப்பு, மாநில உரிமை, வரிஏய்ப்பு , பகுத்தறிவு, காவேரி தண்ணீர், கச்சத்தீவு, தமிழ்ப்பற்று என்று பலவற்றை தினமும் உருட்டிக்கொண்டிருக்கிறார்கள். அத்தனையும் பொய்யா கோவாலு? என்று கேட்கத்தோன்றுகிறது.