வாசகர்கள் கருத்துகள் ( 26 )
உச்சநீதிமன்றம் பெயருக்கு பதில் ஜாமீன் நீதிமன்றம் என்பது பொருத்தமாக இருக்கும் ....அனைத்து கொள்ளையர்களுக்கும், கொலைகாரர்ககுக்கும், குற்றவாளிகளுக்கும் ,ஊழல் பேர்வழிகளுக்கும் சாப விமோச்சனம் கிடைக்கும் புனிதமான இடம்
சுப்ரீம் கோர்ட்டின் அடிப்படை கடமைகளை மீறிய செயல் இது. எல்லோரும் கண்டிக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் படி சுப்ரீம் கோர்ட் கடைசி அப்பீல் கோர்ட். இந்த விஷயத்தில் முதல் அப்பீல் கோர்ட்டாகவே மாறிவிட்டது. ஜெகன்மூர்த்தியை முதலில் அவர் மீது சாற்றப்பட்ட குற்றத்துக்கு அங்கே இருக்கும் கோர்ட்டுக்களை அணுகி ஜாமீன் பெற்று இருக்க வேண்டும். உச்ச நீதி மன்றம் அவர் மீது சுமத்தப்பட்ட புகார்களை ஆராயாமல் ஏனிப்படி இந்த மாதிரி தடை விதிக்கவேண்டும். இப்படி எல்லோரும் சுப்ரீம் கோர்ட்டை அனுகி தடை வாங்கினால் உள்ளூர் கோர்ட்டுக்கள் எப்படி வேலை செய்யும். அவற்றுக்கு என்ன vElai.
One thing is very clear: this verdict wasn’t delivered based on the merits of the case, but on the merits of something else—known only to the accused and the judge.
எல்லா வழக்குகள் டெல்லி போனால் மற்ற நீதிமன்றங்கள் எதற்கு? ஒருத்தன் தலைமறைவாக ஓடுவதற்கு என்ன காராணம்? இந்த கொலீஜியம் முறையை மாற்றி பார்த்தால் என்ன?
சிரிப்பு சபை....
பணம் பத்தும் செய்யும். ஜாமீனும் வாங்கும். இவரை போலவே ஜாமீன் /தடை உத்தரவில் உள்ள தமிழக அரசியல் தலைகளையும் குறை சொல்லுங்களேன். ஏன் தயக்கம்?
அப்போது உயர் நீதிமன்ற நீதிபதி தவறான புரிதலில் தான் ஜாமீன் தரவில்லை என்று எனக்கு தோன்றியது.
உச்ச நீதிமன்றம் எந்த அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி வருகிறது என்று புரியவில்லை.
A court for the criminals, by the criminals, of the criminals, with the criminals and under criminals. Nadu velangum.
மாவட்ட நீதிமன்றங்களை உயர்நீதி மன்றங்கள் மதிப்பதில்லை, உயர்நீதிமன்றங்களை உச்சநீதி மன்றங்கள் மதிப்பதில்லை. இவர்கள் இருவரையும் காவல்துறை மதிப்பதில்லை, இந்த மூவரையும் அரசியல்வாதிகள் மதிப்பதில்லை அரசியல்வாதிகளை மக்கள் மதிப்பதில்லை உலகம் ஒரு உருண்டை என்பது உண்மைதான்