வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எல்லாம் நம்ம திருட்டு டாஸ்மாக் ஆட்களாக தான் இருப்பார்கள்.... இது தான் பெரியார் மண்.
தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க நினைக்கும் பாஜகவின் செயல் இப்படித்தான் இருக்கும்
அதுல உனக்கு ஒரு கிளாஸ் தண்ணி குடிக்க கொடுங்க
வலுவான சந்தேகம் பாஜக மீது தான்
உன் பெயரில் முதல் எழுத்து உன் தகுதியை காட்டுகிறது
மனிதத்தன்மை இல்லாத செயல்.
எல்லா குற்றங்களுக்கும் மூல காரணமே சாராயம்தான் .சாராயம் அரசே விற்பது உலகில் எங்குமே காணப்படாத உலகத்துக்கே முதன்மையானதாக மாற்றியதே சாராய சாமராஜ்ய அரசின் சாதனை .சாராயம் விற்பதை தவிர இந்த அரசுக்கு எதுவுமே தெரியாது ,
சாராய வியாபாரிகள் இப்போது எப்படி எல்லாம் மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ரூம் போட்டு யோசிப்பாங்க போல
இது என்ன? மிகவும் வேதனைக்குரிய செய்தியாக இருக்கே.. சிறிதும் மனிதாபிமானமற்ற செயல். பிஞ்சு உள்ளங்களில் இப்பவே நஞ்சை கலக்கிறார்களே பாவிகள். இந்த கொடுஞ்செயலை செய்தவன்கள் வேற்று கிரகத்தில் இருந்தா வந்திருப்பார்கள்? ? அந்த குழந்தைகள் உங்களுக்கு என்ன பண்ணினாரகள்? இவன்களை பப்ளிக் கில் வைத்து நைய புடைக்க வேண்டும். மனம் கொதிக்கிறதடா பாவிகளா.
திருச்சியில் கூட இதே நிகழ்ச்சி நடந்து பத்திரிக்கைகளில் வெளி வந்தது. ஆனால் திராவிட மடல் திறமையாக அண்ணா யூனிவர்சிட்டி சாரை போல அப்படியே அமுக்கி விட்டார்கள். இன்னமும் குக்கிராமங்களில் தீண்டாமை நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது.
இந்த சமூக குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தாலும் தப்பில்லை?
திமுக அல்ல திகமுக திராவிட க.......வு முன்னேற்ற கழகம்.