வாசகர்கள் கருத்துகள் ( 30 )
வைகோ கூட்டணி மாற ஏற்பாடாகிறார்
இவன் ஒரு அறிவிலி. வேட்டியை மடித்து கட்டி, ஒரு அஞ்சடி கடல்ல காலை வச்சிட்டு, கச்சத்தீவு மீட்டுருவேன்னு காதில் பூ சுத்தினவன். இவனுக்கும் இவன் மவனுக்கும் பின்னால அலயர தமிழினத்துக்கு வெக்கம் மானம் எதுவுமில்லை.
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
துரை வையாபுரியை திமுகவை எதிர்த்து சீமானைப் போல் தைரியமாக அரசியல் பண்ணுங்கள்.அங்கிகாரம் கிடைக்கும்.அடிமை அரசியல் வேண்டாம்.
எத்தனை பேர் வசை பாடினாலும் இந்த மனுஷனுக்கு சொரணை கிடையாது.
ஒரு சிலர் இந்த பூமிக்கு பாரம்
பாஜக தனித்தும் மற்றும் கூட்டணிக்கட்சிகளுடன் சேர்ந்தும் தற்போது 19 மாநிலங்களில் ஆட்சி நடத்துகின்றது. இந்த மாநிலங்களில் இரட்டை என்ஜின் மாடல் சிறப்பாக வேலை செய்கிறது. மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து சிறப்பான ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கின்றது. மோடி அவர்களுக்கு இதுவரை 26 நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பாஜகவுக்கு பல பெருமைகள் உண்டு. தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெரும் பட்சத்தில் இரட்டை என்ஜின் மாடல் மூலம் மக்களுக்கு பல்வேறுவகைப் பட்ட நன்மைகள் உண்டு திமுக கூட்டணி வந்தால் உங்கள் ஒரு சில குடும்பங்கள்தான் பயன்பெறும்.
தேச துரோகம் ஹிந்து துரோகம் மொழி துரோகம் ஆகியவற்றை தன்னுடைய மனசாட்சியை அடகு வைத்து ஆனந்தமாக செய்து கொண்டுள்ள வைகோ கும்பல் மண்ணோடு மண்ணாகப் போகப் போவது சர்வ நிச்சயம்....
அ.தி.மு.க, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா பற்றி இழிவாக எந்த கருத்தையும் கூறவில்லை, என வைகோ. ஆனால் வைகோ பற்றி எவருக்கும் உயர் கருத்து இல்லை என்பதோடு தாழ்வாக பார்க்கிறார்கள் என்பதே உன்மை
தேவாரம் திருவாசகம் என்று பக்தி ததும்ப ஆன்மீக விளக்கம் செய்து இழந்த மரியாதையை திரும்ப பெற முயர்ச்சிக்கலாம்