வாசகர்கள் கருத்துகள் ( 65 )
இங்கே நிறைய தம்பிகள் ரொம்ப நல்லவா மாதிரி பேசி இருக்காங்க ?? பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவி மனிதர்கள் என்ன செய்வது??
பின்வரும் எழுத்து ஆர்ய சமாஜத்தின் நிறுவனர் "சத்யார்த்த பிரகாஷ்" சுவாமி டைனந்த சரஸ்வதியின் 11வது அத்தியாயத்திலிருந்து பெறப்பட்டது. கஜினி முகமது சோமநாதர் கோயிலை ஆக்கிரமிக்க திட்டமிட்டபோது, தலைமை பூசாரிகள் இந்து மன்னருக்கு அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், கடவுள் கோயிலைப் பாதுகாப்பார் என்றும் அறிவுறுத்தினர். ஐயோ, கஜினி கோயிலைக் கொள்ளையடித்தபோது, பூமியில் எங்கும் இவ்வளவு புதையல் கிடைக்காது என்று அவர் அறிவித்தார் அந்த நேரத்தில் தலைமை பூசாரியும் மற்ற பூசாரியும் கொள்ளையர்களிடம் தங்கள் விசுவாசத்தை மாற்றி, ராஜாவுக்காக பல்லக்கை வழங்கி, அவரை ராஜாதி ராஜா என்று அழைத்தனர் ஆனால் கஜினி ஒரு போர்வீரன், அவர் பூசாரிகளை துரோகிகள் என்று கூறி அவர்களில் 45000 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றார், கோவிலில் இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அதுதான் நமது போலி தெய்வீக குருக்களின் வரலாறு
விவேகானந்தர்_கூறுகிறார் பிராமணர்களால் நாடு பாழானது " ..... It is the kshatriyas who are the fathers of all that is noble and beautiful in Hinduism. Who wrote the Upanishads? Who was Rama? Who was Krishna ? Who was Buddha? Who were the Thrithankars or the Jains? .......... Whenever the Khastriyas have preached religion , they have given it to everybody and whenever the Brahmins wrote anything, they would deny all right to others " " இந்து மதத்தில் காணப்படும் அனைத்துச் சிறப்புகளுக்கும் பெருமைக்கும் சத்திரியர்களே காரணகர்த்தாக்கள். உபநிஷத்துக்களை எழுதியவர்கள் யார் ? புத்தன் யார் ?சமணர்களின் தீர்த்தங்கரர்கள் யார் ? ..... சத்திரியர்கள் தரும நெறியை எப்போது போதித்தாலும் அவற்றை மக்கள் யாவருக்கும் போதித்தார்கள்.பிராமணர்கள் எந்த ஒன்றைப் பற்றி எப்பொழுது எழுதினாலும் பிறருக்கு எல்லா உரிமைகளையும் மறுத்தார்கள்." Vivekananda ,THE COMPLETE WORKS ,Vol 4, page 359, கல்கத்தா , 1966.
சோம்நாத் கோவில் கொள்ளை பற்றி எடுத்து சொன்னதுபோல ஸ்ரீரங்கன் கோவில் எப்படி யாரால் கட்டப்பட்டது முஸ்லீம் மன்னனிடமிருந்து பாதுகாக்கப் பட்ட வரலாற்றையும் என்றும் சொல்ல வேண்டும் ரெபெரென்ஸ் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்
இவர் என்ன சாதித்தார்? எதற்காக இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது? சாரணர் தேர்தலில் கூட ஜெயிக்க முடியாமல் தோற்றவர். பா.ஜ. தலைமையால் ஓரம் கட்டப்பட்டவர். ஓ.... அதனால் தான் வாழ்நாள் சாதனையாளர் விருதா? நாற்காலியில் உட்கார வைத்து வழங்கியபோதே, இவர் ஓய்வு பெற்ற முதுபெரும் அரசியல்வாதி ஆகி விட்டார். சாதித்ததாக விருது பெற்றபிறகு எதற்கு இனி அரசியல்?
சேகர் பாபு விற்கு சனீஸ்வரனின் சேட்டை தெரியாது போலிருக்கிறது ? அவரை 7 1/2 சனி பிடித்தால் தெரியும்
பிழைக்க வந்த இடத்தில் பண்ணுகிற சேட்டை தாங்க முடியல
தமிழக பா.ஜ., முத்த தலைவர் எச்.ராஜாவுக்கு வாழ்நாள் சோதனையாளர் விருது வழங்கப்பட்டது.
ஆம், ராஜாதி ராஜா அவர்கள் ஊழல் கூட்டத்திற்கு, வாழ்நாள் சோதனையாளர் தான் ...
தங்கள் மதத்தை வெறி கொண்டு பரப்ப வந்த கிருஸ்தவ மிஷனரிகளுக்கு இந்து சமயத்தின் கட்டுக்கோப்பான அமைப்பும், நெறிமுறைகளையும் கண்டு கண்டிப்பாக மிரட்சியாகவே இருந்திருக்கும் வெள்ளையர்கள் நாட்டை ஆண்ட போதும் அவர்களால் ஆப்பிரிக்க கண்டத்தில் பரப்பியதை போல இந்திய துணை கண்டத்தில் நிகழ்த்த முடியவில்லை. அதற்கு தடையாக இருந்தவற்றுள் மிக முக்கியமானதாக நம் குடும்ப அமைப்பு மற்றும் கலாச்சார ரீதியிலான பிணைப்பு பண்பாட்டு அடிப்படையிலான நம் மதத்தில் விரிசலை உண்டாக்க திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலே இன, நிற மற்றும் குடும்ப அமைப்பின் மீது பிரிவினை மற்றும் அபவாதங்கள். இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் நான்கு சதவீதமே இருந்த பிராமணர்கள் மற்ற இன மக்களை எவ்வாறு நடத்தினர் போன்ற வரலாற்று உண்மைகளையும் நாம் மூடி மறைக்க முடியாது
உண்டியல் திருடுவது சமூக சாதனையா அருமை அருமை
இதை முதலில் நம்ம சேகர் பாபு அமைச்சரிடம் சொல்லுங்கள் ..அவர் இதை சாதனையாக நினைத்து ,புது புது டெக்நாளஜிய யூஸ் பன்றார் ...
திருடு என்றால் திமுக. திமுக என்றால் திருடு
ஆளாளுக்கு வரலாறைத் திரிச்சா கயிறு புட்டுக்கும். ஏற்கனவே வரலாறு தெரியாம திண்டாடிக்கிட்டிருக்கோம்.
தமிழகத்தில் நிலவி வரும் குழப்பங்களுக்கு காரணம் திராவிட மாடல். வரலாற்றை திரிக்கும் மாடல்
மேலும் செய்திகள்
'ஜொள்ளுங்க... மேடம்!'
18-Mar-2025