வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதில்லை, அதனால் அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். ஏன் இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும்
நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை, அதனால் அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். ஏன் இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும்
வைரமுத்து அரசு வீடு பெற போட்ட வழக்கு வீடில்லா ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல். இது ஒரு ஈனச்செயல்
முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிரோடு இருந்த போது சசிகலா நடராஜன் என்பவரை PRO என்ற புது பதவி கொடுத்து உருவாக்கினார்? ஒரு பதவிக்கு பணி விதிகள் கட்டாயம். தலைமை இல்லாத செயலர் ஒப்பு கொண்டு இருக்க வேண்டும்.? அதன் பின் ஏராள துணை பதவிகள். இவை அனைத்தும் ஊழலை உச்ச கட்டம் ஆக்கி விட்டன. பணியவில்லை என்றால் மக்கள் தொடர்பு, வரவேற்பு செயலர். IFS அதிகாரியை முயல் பிடிக்கும் வேலை கூட செய்ய சொல்வர். நீதிபதி ஒரு அரசு ஊழியரை விசாரிக்கும் முன், கவர்னர் ஒப்புதல் பெற வேண்டும். அரசியல் சாசன அமைப்பில் கடைசி அதிகாரம் கொண்டது நீதிமன்றம்? முதன்மை அதிகாரம் CAG .
மகள்கள் நல்ல நிலையில் இருக்கும் போதே நல்லக்கண்ணு அரசு வீடு கேட்டுப் பெற்றதை ஆட்சேபித்தேன். பாடலுக்கு பல லட்சம் வாங்கும் சினிமாக் கவிஞன் வீடு கேட்டு வழக்குப் போட்டது இன்னும் மட்டம். ஏழைகளின் வரிப்பணம் வீணாகிறது.
ஒதுக்கீடு ரத்து சரியான நடவடிக்கை தானே.
அரசாங்கம் நடத்த வேண்டியவர்கள் ஐ ஏ எஸ் அதிகாரிகளின் தலைமையில் அரசு அதிகாரிகள். அவர்களை சிறப்பாக செயல்பட வைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் வேலை செய்ய வேண்டும். அதாவது ஆலோசனை வழங்கவேண்டும். ஆனால் ஆலோசனை வழங்காதவர்கள் தங்களின் கட்சியில் கொள்கைகளை அரசின் கொள்கைகளாக வைத்து ஆட்சி செய்ய முனைகிறார்கள்.
வைரமுத்து, திலகவதி ஐபிஎஸ் வீடில்லாத ஏழைகள் என்றால் அவர்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது.... நீதிமன்றங்கள் தனி அரசாங்கம் நடத்தலாமா ???
இதுதான் திருட்டு த்ரவிஷன்கள் மாடல்
தனி அரசாங்கம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஐகோர்ட் அதிருப்தி. - முதல்ல அதை உச்ச நீதிமன்றத்துக்கு சொல்லுங்க. ஊழல் செஞ்சவன், கொலை செஞ்சவன், அரசியல் ரௌடிகள் இவர்களுக்கெல்லாம் தண்டனை ஏதும் கிடைப்பதில்லை, ஜாமீனும் ஈஸியா கிடைக்குது.