வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஓவியா, இதையும் உரக்க சொல்லுங்க, திராவிடனுக்கு நல்லா ஸ்டிக்கர் ஒட்ட தெரியும் .
பிரச்சினை என்னன்னா ரயில் பெட்டிகளை நிறுத்தும் ஷெட்கள் ஸ்டேஷனை தாண்டி ஆளரவமில்லாத இடங்களில் இருப்பதோடு அந்தப் பகுதியில் போதுமான வெளிச்சம், காவல் காபந்து ஊழியர்கள் இருப்பதில்லை தவிர அத்தனை பெட்டிகளை பூட்டியே வைத்தாலும் பூட்டை உடைத்து, லைட், சுவிட்ச், ஃபேன், வாஷ்பேசின் என்று எல்லாவற்றையும் பெயர்த்து எடுத்து கொண்டு போகிற திருட்டுக் கூட்டங்கள் மலிந்து கிடப்பது மிகப் பெரிய சவால். நம்ம நாடு எது மாதிரியுமில்லாமல் ஒரு புது மாதிரிங்க
அடுத்த தடவை திருக்குறள், புறநானூறு பொளந்து கட்டுவார் பாருங்க.
அமைச்சர் வைஷ்ணவிற்கு தமிழ் நன்றாக தெரியும். பேச அவ்வளவாக வராதே தவிர பேசுவதை புரிந்து கொள்பவர்.
Very correct appreciation encouraging statement by Honbl.Minister.Good going.
திராவிடன் கிழிச்சான். அடுத்தவன் பிள்ளைக்கு பேர் வக்காதீங்கடா. இது மத்திய அரசு நிறுவனம்.
இவர் தான் அஷ்வினி வைஷ்ணவ் :: தெரியுமே இவர் கோயில் கருவறையில் இருக்க ஜனாதிபதி முர்மு கருவறை வெளியே நினறாரே , தெரியும் இவர் யார் என்று.
நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் நடக்காது ராசா
தமிழ்நாட்டில் இருப்பதால்
ஆமாம் திராவிடர்கள் உருவாக்கியது நன்னா தான் இருக்கும் , நீ கால வச்சிட்டியா சீக்கிரம் அதானி கு கொடுத்துடுவீங்க
யார் திராவிடன்? நான் தமிழன். மண்டைக்குள்ள ஏதாச்சும் இருக்கா?
அப்போ தமிழன் கிடையாதா......யாருப்பா அந்த திராவிடம்...... ஏது அவளோ அறிவு.
Because of the central government administration. Not because of Dravidian stock
திராவிடன்கள் என்கிற பெயரில் இருக்கும் ஓங்கோல் கொள்ளை கும்பல் உருவாக்கியதில்லை ஐசிஎப் தமிழர்கள் உருவாக்கியது . திராவிட கழிவுகளுக்கு விஞ்ஞானரீதியாக கொள்ளையடிக்க மட்டுமே தெரியும்.
திராவிடன்கள் என்கிற பெயரில் இருக்கும் ஓங்கோல் கொள்ளை கும்பல் உருவாக்கியதில்லை ஐசிஎப் தமிழர்கள் உருவாக்கியது. திராவிட கழிவுகளுக்கு விஞ்ஞானரீதியாக கொள்ளையடிக்க மட்டுமே தெரியும் .