வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது இது முற்றிலும் மாபெரும் தவறு செய்த ஆட்சியாளர்களை பிடிக்க வேண்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் ஆட்சியாளர்கள் சொல்லாமல் எந்த போலீசு அதிகாரியும் அல்லது எந்த கீழ்ப்பட்ட அதிகாரிகளும் அவர்களாகவே இது போன்ற செயலில் ஈடுபடவே மாட்டர்கள் ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாமே அவர்களுக்கு கீழே உள்ள அதிகாரிகள்தான் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது இது முற்றிலும் மாற வேண்டும்
அடுத்த வாய்தாவில் சிலை கடத்தல் வழக்கு சம்பந்தமாக பதிவு செய்யப்பட்டு திருடு போன முதல் தகவல் அறிக்கையை கண்டுபிடிக்க 5 பேர் கொண்ட குழு அமைத்து இருக்கிறோம். அந்த குழு அது தொடர்பான அறிக்கை அளித்ததும் தங்களிடம் அளிக்கிறோம் என்பார்கள். மேலும் காணாமல் போன முக்கியமான முதல் தகவல் அறிக்கை கிடைக்கும் வரை காணாமல் போன சிலைகள் தொடர்பான சாதாரண வழக்கை கால வரையின்றி ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைப்பார்கள்.
ஆன்லைன், கம்பியூட்டர் டிஜிட்டல் ஆவணங்கள பத்தி இதில் சம்பந்தப்பட்ட தத்திகளுக்கு தெரியவே வாய்ப்பில்லை. எல்லோரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிச்சுட்டு வேலைக்கு வந்தவங்க.
புதிதாக கோப்புகள் உருவாக்கப்படும்போது சிலையே காணாமல்போகவில்லை என ஆவணங்கள் தயார்செய்யப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அரசு நிர்வாகம் அவ்வளவு சிறப்பாக நடைபெறுகின்றது
த்ரவிஷன்கள் ஆட்சியில் கொள்ளையோ கொள்ளை. ஒரே தீர்வு அண்ணாமலையாரின் ராமராஜ்ய ஆட்சிதான்
சிலையே திருடு போயிருக்கு யுவர் ஆனர்! இதில் கோப்புகள் திருட்டு போனதைப் பற்றி கவலை எழுப்புகிறார்கள்! அந்த இரண்டு திருட்டு சம்பந்தமாக ஒரு புது கோப்பு தயார் செய்து ஆய்வு செய்து வருகிறோம்! அதுவரை சிறிது வாய்தா கொடுங்கள் ப்ளீஸ்!