வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மத்திய அரசு மசோதா இயற்ற வேண்டும் போலி பத்திரம் ஜஜி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் வட்டம் பிஞ்சிவாக்கம்கிராமம்பல போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.உண்மையான சொத்து உரிமையாளர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு இருக்கின்றோம்.வருவாய்த்துறை போலி பட்டா போட்டு தருகிறார்கள் லஞ்சம் பெற்று பத்திரப்பதிவு துறை போலி பத்திரம் போட்டு தந்து இருக்கிறார்கள் இறந்து போனவர்கள் பெயரில் கிரையம்.பவர் 1998 பண்ணிய வில்லங்க சான்றிதழ் பெயர் இல்லை. 2025 கிரையம் நடந்து உள்ளது. 18 நபர்கள் எத்தனனயோ நபர்கள் இறந்தபின் எப்படி கிரையம் வந்ததுவரை அதிகம் போலி ஆவணம் நில மாஃபியா செய்துள்ளார்கள்.சார்பதிவாளர் பேரம்பாக்கம் அலுவலகத்தில் அதிகம் போலி ஆவணம் ஆள்மாறாட்டம் வாரிசுகள் கையொப்பம் இல்லாமல் இறப்பு சான்றிதழ் இல்லாமல் வாரிசு சான்றிதழ் இல்லாமல் பல மோசடிகள் எங்கள் சொத்து 100 ஏக்கர் மேல் போலி ஆவணம் செய்தது கண்டுபிடித்து உள்ளோம்.1982,1984 வரை போலி பத்திரம் செய்தது அம்பலம் மத்திய அரசு உடனடியாக மசோதா பத்திரம் பதிவு ஜஜி ரத்து செய்ய தமிழக அரசுக்கு ஆனண இடவேண்டும். மாவட்ட பதிவாளர் இடம் வேண்டாம். வருவாய் துறை வேண்டாம். பத்திரப்பதிவு ஜ ஏ ஸ் முன்னிலையில் ரத்து நடவடிக்கை மசோதா உடனடியாக மத்திய அரசு குடியரசுத் தலைவர் இயற்ற வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
தவறான, குறைபாடுகள் உடைய, தகவல்கள் அடிப்படையில் பதிவான பத்திரங்களை எப்போதும் ரத்து செய்ய மாவட்ட பதிவாளர் மற்றும் பதிவுத்துறை ஐ.ஜி., அதிகாரம் அவசியம். சார் - பதிவாளர் மூலம் தான் பத்திர பதிவு தவறு ஆரம்பம். இதனை அவர் விசாரிப்பது சரியாக இருக்காது? மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் விசாரிக்க அனுமதிக்கலாம். இந்த விசாரணையில் குறை இருந்தால், ஆதாரம் அடிப்படையில் பாதிக்க பட்ட நபர் உரிமையியல் நீதிமன்றம் செல்லலாம். தீர்வு வரும் வரை சொத்து தாசில்தார் பராமரிப்பில் இருக்க வேண்டும். வாதி பிரதிவாதி வெளியேற வேண்டும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள், ஆண்டு பராமரிப்பு தொகை இருவரும் சம அளவில் தாசில்தார் கணக்கில் செலுத்த வேண்டும். ஒரு நீதிமன்றம் ஓராண்டில் விசாரணை முடிக்க வேண்டும். இல்லாத போது நிர்வாக விசாரணை முடிவை ஏற்க வேண்டும்.
நல்ல விசயம் வரவேற்போம் அதே போல் நில ஆணையம் ஏற்படுத்தனும் காலத்தின் கட்டாயம் அதற்கான சட்டத்தை ஏற்படுத்தனும் முதலில் பத்திர பதிவில் அனைத்து வருவாய் துறைக்கு சொத்தின் உரிமையாளர் ஆதார் எண் தொடர்பு எண் இணைக்கணும் என்று சுற்றறிக்கை செயுங்கள் வருவாய் பெறுவதற்கு அறியலாம் குடும்ப அட்டையில் இருக்கும் இடம் சொந்தம் அல்லது வாடகை, பொருளாதாரம் வருவாய் என்பதினை பதியுங்கள் மேலும் அரசு சேவை பெறுவதை முழுவதும் பதியுங்கள் பார்த்தவுடன் தெரியும் படி இருந்தால் வழக்கு வந்தால் அவர்களின் குடும்ப அட்டையை பார்த்தாலே நீதிபதிகள் தீர்ப்பு வழங்கலாம். முக்கியமாக எல்லா துறையிலும் லீகல் அதிகாரி நியமித்து அவர்கள் பரிந்துரையுடன் எந்த சேவையும் செயல்படனும் பதிவு துறையில் வரும் ஆவணங்களை லீகல் பெற்றவுடன் தான் பதியனும் என்றாலே மக்கள் வரவேற்பார்கல் காரனும் காலம் கடந்து சொத்து பிரச்சனைகள் ஆவதை தடுக்கலாம் சட்ட ரீதீயான நபர்கள் தான் அவர்கள் பெயரில் சேவை பெற முடியும் என்பதினை உறுதி செய்யணும் அரசு அலுவலகங்களில் எந்த மனுவும் முன்னோரிமை அடிப்படையில் செயல்படனும் அதற்கு சிடிஸின் சார்ட்டர் ஒவ்வுறு அலுவலகத்திலும் மக்கள் அறிந்து கொள்ளும் படி வெளிப்படுத்தனும் காலம் தாழ்த்தும் அதிகாரி மேல் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். காவல் துறையில் மக்கள் சார்ந்து குழு ஏற்படுத்தி புகார்களை பெறவும் விசாரிக்கவும் தனி அலுவலகத்தை ஏற்படுத்தனும் அதுவும் காவல் ஆணையம் மேற்பார்வையில் செய்ல்படனும் இதுவெல்லாம் தான் நிர்வாகத்தில் முதலில் மத்திய மாநில அரசு சீர் செய்ய வேண்டிய முதல் பணியாக இருக்கவேண்டும். அரசு அதிகாரிகள் சேயும் தவறால் மக்கள் யாரும் நீதிமன்றத்திற்கு போக கூடாது துறை இயல் தான் பொறுப்பு என்பதினை உறுதி செய்யணும் இதை நிர்வாக சீர்திருத்தம் செயல்படுத்தனும்