வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ரவுடிகளிடம் பணம் வாங்கி வளர்த்துவிட்ட காவலர்களும் அடைக்கலம் கொடுத்த மாதிரிதான். தற்பொழுதும் காவலர்கள் பணம் வாங்கி பஞ்சாயத்து பண்ணுகிறேன் என்று குற்றங்களை மறைத்துவிடும்போது புதிய குற்றவாளிகளளை உருவாக்குகிறார்கள். உண்மையாக வேலை செய்பவர்கள் சிலரே
அப்படின்னா தமிழகம் முழுவதும் தீ மு க வினர் சொத்துக்கல முடக்கணும்... பொலிஸ் ஆபீசர்.....
இந்த போலீஸ்காரருக்கு அறிவு இருக்கா? இப்படி உத்தரவு போட்டா முதல்வர் கோவிச்சுக்க மாட்டாரா? ஏன்னா முதல்ல முடக்கப்படுவது அறிவாலயமா தான் இருக்கும்.. மொத்த திமுக அமைச்சர்களின் சொத்துக்களையும் முடக்க வேண்டி இருக்கும்..
திமுகவை முடக்க பாக்குறாய்ங்களோ
அப்ப பல முக்கிய கட்சிகளின் தலைவர்கள், குறிப்பாக ஆட்சியில் உள்ள திமுகவின் தலைவர்கள் சொத்துக்கள் முடக்கப்படுமா?
V.Good
இதிலிருந்து., சீருடைய அணிந்த ரவுடிகளும் திருடர்களும் மேலிடத்தை சரியா "கவனிக்கவில்லை" னு புரியுது. அதான் வட்டியும் முதலுமா வசூல் பண்ணிட நினைத்து.. "ரவுடிக்கு அடைக்கலம் கொடுப்போர் சொத்துகளை முடக்க உத்தரவு" என மேலிடம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருக்கும். இனிமே பாருங்க எல்லாரும் "கரெக்டா" வந்துடுவாங்க.
ரவுடிகளின் செயல்பாடுகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அவர்களுக்கு அடைக்கலம் தருபவர்களின் சொத்துக்களையும், அவர்களின் வங்கி கணக்குகளையும் முடக்க, தமிழ் நாட்டு போலீஸ்காரங்களுக்கு அவ்வளவு சொத்தா அன்றாட மாமூல் மூலமா சேர்ந்திருச்சு?
கழகக் கண்மணிகளுக்கு விதிவிலக்கு உண்டுதானே ????
அவிங்களுக்கு தேர்தலில் நிக்க சீட் குடுக்கலாம். தப்பே இல்லை குமாரு.