வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பெண்கள் பாதுகாப்புக்காக எலக்ட்ரானிக் அலாரம் கருவி சாவி சைனில் கோர்த்து வைத்துக்கொள்ளும்படி எலக்ட்ரானிக் கடைகளில் கிடைக்கும் .IIT யே கூட உருவாக்கலாம் சாவி சனில் இருந்து வெளியே உருவினாள் அலாரம் சங்கு ஊதுவதுபோல் ஒலிக்கும் ..அவசர காலங்களில் உதவும் .
பெண்களுக்கு சுய பாதுகாப்புக்கு கடந்தகாலங்களில் கராத்தே /takewando போன்ற வைகளை ஆரம்பித்தார்கள் .அது இப்போது தொடர்வதாக தெரியவில்லை .அதை எல்லா பள்ளி பெண்குழந்தைகளுக்குm நடுநிலை பள்ளிகளில் கட்டாயமாக்கப்படவேண்டும் .6-8 ஆம் வகுப்புகளில் 3 வருடங்கள் செய்தால் போதுமே .தன்னம்ம்பிக்கை வளரும் .குடும்பங்களில் பிற்காலங்களில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளையும் சமாளிக்கும் திறன்வளரும் .விளையாட்டு திறமையும் வளரும் .இதை விளையாட்டு துறையில் கீழ் அமல் படுத்தலாம்
தமிழ்நாட்டில் இதுபோன்ற தவறு செய்தால், எப்படியும் வெளியே வந்துவிடலாம், என்ற நம்பிக்கையை கொடுத்தது யார் ?? இது தவறு, இதற்க்கு தக்க தண்டனை உடனே உண்டு, என பெண்களிடத்தில் அரசு நம்பிக்கை ஏற்படுத்தாதது ஏன் ?? செயல்பாட்டில் என்ன தயக்கம் ?? யார் இதற்கு பின்னால் உறுதுணை ?
சபாஷ் பெண்ணே, இவரை போல் மற்ற எல்லா பெண்களும் இருக்க வேண்டு்ம்.
அண்ணா பல்கலைக்கு அடுத்ததாக சென்னை ஐ.ஐ.டி.கூட அப்படித்தான்னா ?? ..... நிகழ்வு அதிர்ச்சியை அளிக்கிறது ....
பெண்கள் தனியாக செல்வதில் இன்னும் சிக்கல் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
பாஜக ஆட்சி வரும் வரை இந்த சிக்கல் இருக்கத்தான் செய்யும். ஏனெனில், குற்றவாளிகள் பாதிப்பேர் ஆளும்கட்சியினரே. பாஜக ஆட்சிக்கு யோகி ஜியே சாட்சி.