வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கோர்ட் நடடிக்கை எடுக்க யாராவது கேஸ் போட வேண்டும். 5 வருடங்களுக்கு அப்புறம் கேஸ் வரும். 10 வருடம் விசாரணை. அப்புறம் தீர்ப்பு தள்ளி வைப்பு. அதற்குள் எல்லாரும் ஓய்வு. மனுதாரருக்கு வீண் செலவு. எதற்கு இந்த போஸ்ட் மார்ட விச்சாரணை, வழக்கு. அதற்குள் போஸ்டர் கலாச்சாரமும் மடிந்து விடும். நல்ல நீதி.
இப்பதான் பேருந்து நிறுத்தங்களில் இடத்தின் பெயர், நிற்கும் பேருந்து எண்களை தவிர கட்சியின் விளம்பர போர்டுகள் காணப்படுகின்றனவே சாமி. .
ஐகோர்ட் எச்சரிக்கை மட்டும் தான் செய்யும் நடவடிக்கை ஒன்றும் எடுக்காது.
கடமையை தவறும் _____ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் .... ஹா... ஹா.. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ரசிகர் மன்றத்தினரும் பயந்து ஒழிஞ்சுக்குவாங்க போலயே...
கோர்ட்டில் ஒப்புக்கு சப்பாணி அறிக்கை கோடுத்துடலாம். அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. ஆனா கட்சிக்கு கப்பம் கட்டிட்டு தானே நாங்க பிளக்ஸ் எல்லாம் வைக்கிறோம். ஜட்ஜ் ஐயா நீங்க கட்சிக்கு ஃபைன் போடுங்க. எல்லா பிளக்ஸும் இரவோடு இரவாக காணாமல் போயிடும். அதிகாரிங்க என்ன செய்வாங்க. பாவம்..அதிகாரிங்க எப்பவோ அண்ணா அறிவாலயம் போயிட்டாங்க.