வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தவறான புரிதல். தி.மு.க வினர் அங்கு தனிப்பட்ட முறையில் அகழ்வாராய்ச்சி செய்கிறார்கள் எனநினைக்கிறேன். யார்கண்டது?.. அடுத்த கீழடியாக இருக்கலாம்.
தேசபக்தி மிக்க, தேசத்தின் பாதுகாப்பு பற்றி மிகவும் பொறுப்புடன் நடக்கும் தமிழர்கள். ரொம்ப சந்தோஷம். இதுபோன்ற எண்ணம் உள்ள மக்கள் வாழும் இடம் விரைவில் அழியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா என்ன?
எங்களுக்கு கட்டிங் குடுக்காம இருந்தால் மட்டுமே இந்த விடியல் நடவடிக்கை எடுக்கும். கட்டிங் குடுத்து விட்டால் விமான நிலையத்தில் உள்ளே கூட மண் அள்ள அனுமதி உண்டு. காரணம் இது ஈர வெங்காயம் மண். இதன் மூலம் அவரது புகழ் பரவும்
த்ரவிஷ் ஆட்சியில் எல்லாமே நாசம்.
இந்த செய்தியை வெளியிட்டுள்ளது வரவேற்க வேண்டும். இதை பார்த்து அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்ற தொடர் செய்தியும் போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி
கோவையில் வரலாறு காணாத செம்மண் கொள்ளை.. இது பற்றி சென்னை உயர் நீதி மன்றம் பல உத்தரவு கொடுத்தாலும் மதிப்பது கிடையாது.. செங்கல்சூளைகளில் இருந்து வெளிவரும் புகையால் புற்றுநோய், காசநோய் என்று மக்களுக்கு ஏராளமான நோய்த் தொற்று.. அளவுக்கதிகமாக மண் எடுப்பதால், நீர்நிலைகளுக்குத் தண்ணீரும் செல்வதில்லை. சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் மலைகள் காணாமல் போய் உள்ளன. இதை கேட்க நாதியில்லை. இது தான் விடியல் திராவிட சமூக நீதி ....