வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பத்து பத்து லட்சமா அரசு அள்ளிக்கொடுத்தாலும் என் ஊட்டு பணமோ, கச்சி பணமோவா செலவாகுது ?? எல்லாம் சனங்க வரிப்பணம்தானே ?? கிம்ச்சை மன்னர் அலட்சியம் .....
தலைவரே உங்க பையிலே காய் வைக்கிறாங்க ..இரும்பு கரம் கொண்டு உடனே உங்க காவல் படையை ஏவல் பணியெயி தொடங்கவும் . அல்லது ரூபாய் 15 லட்சம் ஓவ்வ் ஒரு கள்ளச்சாராய சவுக்கு ரெடி யாக வைத்து இருக்கவும்.
போலீசார் இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க அவங்களுக்கு புள்ள குட்டி இருக்கேய
கடலூர் மாதிரி கஞ்சா விற்பனையை அதிகரிக்க ஆவன செய்யணும். கள்ளச் சாராயத்தை விட விலை மலிவாம்.
காய்ச்சுவதே கழகம் தானே
வலுவான திராவிட மாடல் தந்த விடியல் ஆட்சி
கண்ணா பத்து லட்சம் ரூபாய் வாங்க ஆசையா? ஓட்டு எனக்கு! பாக்கெட்டு உனக்கு! என்ஜாய் வித்தவுட் ரெஸ்பான்ஸிபிலிடி. இது திராவிட அரசு.
குடிமகன்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கள்ளச்சாராயம் அருந்தி மரணமடைவோருக்கு திராவிட மாடல் அரசின் சார்பில் பத்து இலட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாதீர் குடிமகன்களே....
விடியலோ விடியல் ஆட்சி. இந்த மாதிரி பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல், தேவையில்லாத மும்மொழி, பாராளுமன்ற தொகுதி குறைப்பு விஷயங்களில் நேரத்தை செலவிடும் முக்யமந்திரி . தமிழ் நாடு விளங்காது.
Let them die. At least their families will get 10 Lakh from the taxpayers' money. Courtesy DMK government.
மேலும் செய்திகள்
கள்ளச்சாராயம்ஒழிப்பு விழிப்புணர்வு
15-Feb-2025