வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வானிலை கணிப்புக்கள் அறிவியல்பூர்வமாக இருக்கவேண்டும். தனியார் ஆர்வலர்கள் இந்திய வானிலை துறை ஐ எம் டி யால் அங்கீகரிக்கப்பட்ட மாடல்களின் மூலம் பெறப்பட்ட வானிலை கணிப்புகளை மட்டுமே வெளியிடவேண்டும் என கூறலாம்.
இவர் லீவுல போய்ட்டாருன்னாகூட வேறு யாரும் வானிலை அறிக்கையை டிவி ல வாசிக்க கூடாதுன்னட்டாராமே ஏன்?
இவிங்க கணிப்புகளை விட அவிங்க கணிப்பு நல்லாவே இருக்கு. நம்புவதும் நம்பாததும் அவிங்கவங்க இஷ்டம்.
வானிலை மையத் தலைவர் திரு பாலசந்திரன் அவர்கள் சொல்வது முற்றிலும் சரியானதே. மழை முன்னறிவிப்பிலும் ஃபிராடுகளின் மாற்று ஏற்பாடா? மத்திய அரசு CBSE பாடத்திட்டத்தை நாடு முழுவதும் ஏற்கும் வகையில் கொண்டு வந்தால் தமிழகத்திற்கு மட்டும் மாநில பாடத்திட்டம் என்று ஒரு ஃப்ராடு ஏற்பாடு. மத்திய அரசு நாடு முழுவதும் நீட் தேர்வு கொண்டு வந்தால், தமிழகத்தில் கல்லூரி ஓனர்களும், ஃப்ராடுகளும் எதிர்க்கிறார்கள். EWS இட ஒதுக்கீடு நாடு முழுவதும் இருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் எதிர்க்கும் ஃப்ராடுகள். அதேபோல் மழை முன்னெச்சரிக்கை சொல்ல மத்திய அரசின் வானிலை ஆராய்ச்சி இயக்குனரகம் நுங்கம்பாக்கம் & மீனம்பாக்கத்தில் இருந்து பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள highly sophisticated equipments வைத்துக் கொண்டு ஏராளமான ஆராய்ச்சி விஞ்ஞானிகள் வானிலை முன்னெச்சரிக்கையைக் துல்லியமாக மூன்று மணிநேர கால அளவிற்கு சொல்கிறார்கள். நமக்கு இந்த தகவல் போதும். ஆனால் வெறும் கையோடோ அல்லது வேறு ஏதோடோ, வானிலை முன்னறிவிப்பு சொல்ல வெதர்மேன் என்று ஒருவன் எங்கிருந்து வந்தான்? அவன் துல்லியமாக சொல்லுவானா? அவன் வானிலை அறிவிப்பு மட்டும் தான் சொல்லணும். ஆனால் இன்று, "20 செமீ மழை வரைக்கும் பிரச்சினை இல்லை. 40, 50 செமீக்கு மேல் போனால் தான் நீங்கள் உஷாராக இருக்கணும். அப்படி இப்படி என்று ஒரு குறிப்பிட்ட கட்சிக்காரன் மாதிரி பேசுகிறான். பல கோடி ரூபாய் மதிப்பில் equipments வைத்துக் கொண்டு மத்திய அரசின் வானிலை ஆராய்ச்சி மையம் சொல்வதைக் கேட்காமல் கட்சி சார்புடைய ஃப்ராடுகள் சொல்வதைக் கேட்டு ஏமாறாமல் இருக்க வேண்டும். மத்திய அரசின் நிறுவனத்தின் பெயரே "வானிலை ஆராய்ச்சி நிலையம்". பாரதம் முழுவதும் எந்த மாநிலத்திலும் மத்திய அரசு நமக்குக் கொடுக்கும் வசதி வாய்ப்புகளை, நம் தமிழக மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் குறுக்கே புகுந்து தட்டிப் பறிக்கும் குரங்குகள் போன்று ரகளைகள் செய்யும் ஃப்ராடுகள் நம் தமிழகத்தில் மட்டும் தான் உண்டு. இந்த ஃப்ராடுகளை விரட்டி அடித்தால் தான், நல்லது மட்டும் நம் கண்களுக்கு புலப்படும். அப்போது தான் தமிழக மக்கள் நலமுடன் வாழ்வார்கள். ப்ராடுகளை ஒழித்து நலமுடன் வாழ்வோம்.
மேலும் செய்திகள்
பசுமையை பாதுகாக்கும் குடும்பத்தினருக்கு விருது
30-Dec-2024