வாசகர்கள் கருத்துகள் ( 2 )
காவல்துறைதான் உள்ளேயும் வாங்குவார்கள் வெளியிலும் வாங்குவார்கள், வருமானவரித்துறை அலுவலகத்தில் மட்டுமே வாங்குபவர்கள். இப்போதெல்லாம் வருமானவரி துறை பக்கம் யாரும் செல்வதில்லை அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாகிவிட்டது, இங்குள்ளவர்களுக்கு கம்ப்யூட்டர் இயக்கும் அதிகாரமும் இல்லை அனைத்தும் பெங்களூரில் உள்ள தலைமை அலுவலகம் பார்த்துக்கொள்கிறது. அதனால் இவர்களும் சாலைக்கு வந்துவிட்டார்கள் போலும்
வேலியே பயிரை மேய்ந்தது. திருவல்லிக்கேணி எஸ்.ஐ., மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 பேர், மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.