வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இப்படி வன்முறை அதிகரிப்புக்கு என்ன காரணம் 1 சினிமாவில் காண்பிக்கப்படும் வன்முறை செயல் யுக்திகள் 2 சினிமா நடிக நடிகைகளின் பணத்துக்காக செய்யும் இழிவான செய்திகள் பேப்பரில் கேவலமாக வருவதால் 3 திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் செயல்பாடுகளால் 4 திருட்டு அறிவிலி மடியில் அரசு அடிமை போலீஸ் கையாலாகத்தனத்தால் அதாவது திமுக ஆள் என்றால் அவனை விட்டு விடுவது என்ன குற்றம் செய்தாலும் என்ற செயல்பாட்டினால்
சொல்றது யாரு???ஜோசப்??? உங்க ......தானே இதற்கு காரணம் என்று தெரியுமா ???
இதுதாண் மாடல் ஆட்சி, அதுசரி நீ எப்போ அவிங்களோட கூட்டணி அமைக்கப்போறே?
ஜோசப் விஜயைக்கு தெரியுமா சர்ச் பாதிரியார் மூலம் எண்ணற்ற இளம் பெண்கள் பாலியல் கொடுமைக்கு அடிபடுகிறார்கள்
விஜய் ஒரு அறிக்கை நாயகனாகி விட்டார். எழுதி வச்சு படிப்பதெலாம் வேலைக்காகாது. அண்ணாமலை மாதிரி அழுத்தம் திருத்தமா பேச கத்துக்குங்க.
முதல்ல உன் படத்தில் உள்ள ஆபாச காட்சிகளை சென்சார் பண்ண சொல்லு. ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதான்
வேதனைப்பட்டா போதாது. வீதியில் இறங்கி போராடனும். பெண்கள் குழந்தைகள் மீது தொடுக்கப்படும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை எழுதி அதை அமல்படுத்தி விரைவில் தண்டனையை நிறைவேற்ற திருத்தம் செய்ய போராடனும். வெற்று அறிக்கை எங்க முதல்வர் கூடத்தான் கொடுப்பாரு. அதுக்கு எதுக்கு நீங்க. MR.VIJAY
சினிமா படத்தில் காட்டும் அந்த சினிமா காட்சிகளை, படம் பார்க்கும் உங்கள் அபிமானிகள்தான் அதை வெளிப்படையாக, உண்மை நிகழ்வாக செய்கின்றனர். ஆக பொதுவாக சினிமா கெட்டது. ஆக பொதுவாக சினிமாக்காரர்கள் கெட்டவர்கள்.
அண்ணா, வணக்கங்கண்ணா. இருக்கீங்களான்னா? இந்தியாவுலயே தமிழகம் தான் கடன் சுமையில் மொதல்ல இருக்குங்களான்னா. இது விலைவாசி மற்றும் வரியா மக்கள் மேல விழுங்கண்ணா. குறிப்பா குடும்ப பெண்கள் எப்படி சமாளிப்பாங்கன்னா? இது பொருளாதார தாக்குதல் இல்லையாங்கன்னா? இதுபற்றி உங்க கருத்து என்னங்கண்ணா ??
ஏன் இந்த திடீர் கரிசனம்