வாசகர்கள் கருத்துகள் ( 49 )
இந்த கோரிக்கை கூட்டாட்சிக்கு எதிரானது தமிழகத்தில் கொங்கு மண்டலம் அதிக பகிர்வை கேட்டு போராடினால் எவ்வளவு தவறோ அதை விட தவறு இந்த கோரிக்கை மத்திய அரசு பகிர்வுக்கு மேலே மாநிலங்களுக்கு செலவு செய்வதை நிறுத்தி விட்டால் மக்களை மாநில அரசுகளுக்கு அடிமையாய் வைத்திருக்க முடியும் அதுவும் இல்லாமல் பாதுகாப்பு விஞ்ஞானம் அணுசக்தி விண்வெளி ஆராய்ச்சி வெளிநாட்டு உறவு என்று பல செலவுகளுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்பது போல் பேசுவது தவறு
இந்த கோரிக்கை கூட்டாட்சிக்கு எதிரானது தமிழகத்தில் கொங்கு மண்டலம் அதிக பகிர்வை கேட்டு போராடினால் எவ்வளவு தவறோ அதை விட தவறு இந்த கோரிக்கை மத்திய அரசு பகிர்வுக்கு மேலே மாநிலங்களுக்கு செலவு செய்வதை நிறுத்தி விட்டால் மக்களை மாநில அரசுகளுக்கு அடிமை யாய் வைத்திருக்க முடியும் அதுவும் இல்லாமல் பாதுகாப்பு விஞ்ஞானம் அணுசக்தி விண்வெளி ஆராய்ச்சி வெளிநாட்டு உறவு என்று பல செலவுகளுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்பது போல் பேசுவது தவறு
Why? Not happy of enough of stealing? I strongly believe in giving capital punishments to the politicians for their corrupt attitude.
ஆம், இன்னும் இவர் தந்தைக்கு பல இடங்களில் சிலை வைக்கவேண்டும்.
இவர்கள் ஏதோ இட ஒதுக்கீடு போல இதையும் அவ்வப்போது உயர்த்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்...நிதி ஆயோக் கமிட்டி கூட்டத்தில் பேச வேண்டியதுதானே.. அல்லது நேரிடையாக நமது நிதியமைச்சரைப் பார்த்து பார்லிமென்ட்டில் தமிழிலேயே கேள்வி கேட்க வேண்டியதுதானே..
வரி பகிர்வு பற்றி யாராவது சரியாக விளக்க முடியுமா .ஏன் மத்திய அரசு பதில் தருவதில்லை இதற்கு
ஓட்டை கை நீ கொள்ளை அடித்துக்கொண்டேயிருந்தால் எப்படி போதும் திட்டங்களுக்கு
வருஷத்திற்கு 30000 கோடி போதலையோ? உங்க குடும்பம் ரொம்ப பெருசு பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு
நிதி குடுக்காததுக்கு இது ஒரு நொண்டி சாக்கா மேல உக்கார்த்திருக்கிற பிராமணர்கள் சொல்கிறார்கள் அதை நம்பி இது ஒரு கீறல் விழுந்த ரெக்கார்டு கிளிப்பிள்ளை போல யாராவது சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டிருக்கும் இப்படி சொல்லி பிஜேபிக்கு சொம்படிச்சா இவரையும் மேல் ஜாதின்னு சேர்த்துக் கொள்ள போகிறார்களா பெரிய பொறுப்புகள் வரப்போகிறதா என்ன முன்னேறாத இதெல்லாம் தமிழ்நாட்டின் சாபகேடுன்னு சொல்லணும்.
புரியுது. வரும் ஜனவரி முதல், மீதமுள்ள குடும்ப அட்டை தாரருக்கு, மாதம் ரூபாய் ஆயிரம் இலவசமா தரப்போறீங்க . அதுக்கு பணம் வேணும், அதானே ?? யார் கிட்ட கேக்கறீங்க அண்ணண் கிட்ட தானே ? சும்மா கேளுங்க. ஆனா தம்பி, இந்த தம்பிக்கு கொடுக்க, அண்ணண் கிட்ட பத்து பைசா இல்லையேன்னு நெனைக்கறப்ப தான் வருத்தமா இருக்கு.
அதாவது விடியல் அரசுக்கு மென்மேலும் கைஅரிப்பு தாங்கவில்லை என்கிறீர்களா ?