வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தமிழக ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால் இந்த பிரச்சினைகள் நடக்கின்றன . அய்யா பத்திரிக்கை காரர்களே ...உங்களுக்கு பழைய சரித்திரம் நிகழ்வுகள் தெரியு மா ????? பிரிட்டிஷ் காலத்தில் இந்திய சிலோன் ஒரே தலைவரின் ஆட்சியில் இருந்தது . சிலோன் சுதந்திரம் பெற்றபின்னர் அன்றைய ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுசுகோடி வசித்த மீனவர்கள் ஒரு நியாயம் தர்மத்தை கடைபிடுத்து இலங்கை நாட்டு எல்லை செல்லாமல் மீன் பிடித்துவந்தனர். பழைய மக்களுக்கு எதுவரை இந்திய எல்லை என நன்கு தெரியும். ஆனால் தற்போது தூத்துக்குடி, கன்னியாகுமாரி கேரளா விலிருந்து மீனவர்கள் காங்ற்றச்ட் செய்யப்பட்டு கடலுக்கு அனுப்பப்படுகின்றனர். இவர்களுக்கு மீன் மட்டும்தான் தேவை. மற்றவைகள் எதுவம் தேவையில்லை. எனவே இரவில் திருட்டுத்தனமாக இலங்கை கடல் பகுதியில் சென்று வலை வீசிவிட்டு அதிகாலை இலங்கை கடல் மீன்களை சுருட்டிவருகின்றனர் . இதில் மாட்டினால் அனைத்தும் போய்விடும் என தெரிந்தும் இந்த காங்ற்றச்ட் மீனவர்கள் செய்தால் எவர் பொறுப்பு ஏற்கமுடியும் இலங்கையில் மீன் பிடிப்பவர்களுக்கு தமிழ் பேசுபவர்கள்தானே. அடுத்து. பாக் ஜலசந்தியில் பிடிக்கு மீன்களை ராமண்ணாடு, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் விற்பது இல்லையே. அனைத்து மீன்களையும் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள். என்ன நியாயம் . முதலில் ராமன்ட் மாவட்ட மக்கள் மட்டும் மீன்பிடித்தல் போதும் அந்த மீன்களை தமிழ் மக்களுக்கு சாப்பிட கொடுங்கள்
இந்த மீனவர் பிரச்சினை காலம்காலமாக நடந்துகொண்டிருக்கிறது. ஏன் மத்திய அரசும், மாநில அரசும் இதற்கு ஒரு நிரந்தர முடிவு காண முடியாமல் இருக்கிறார்கள்?