வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இதைவிட மோசமான அக்கப்போரெல்லாம் தினம் தினம் நடந்துகொண்டுதான் இருக்கிறது, ஒரு சில மட்டுமே செய்திகளில் வருகிறது.
யாரும் குறை சொல்ல முடியாத...........
டாஸ்மாக் மாடல் போதை ஆட்சி கொடுக்கும் திருட்டு திராவிட திமுக...
போலீஸ் கூப்பிட்டு சுளுக்கெடுத்ததும், மன்னிப்பு வீடியோ போடுவானுங்க. அட போங்க சார், இதுவும் வாடிக்கை ஆயிடுச்சு.
திருப்பூரில் எவனோ தண்ணி அடிச்சுட்டு அலப்பறை பண்ணினதுக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்?? இதை திராவிட மாடல் என்பதை விட "இந்துக்கள் மாடல் " என்று ஏன் சொல்லி நாம கோபப்படுவதில்லை? ஏன் நாம வருத்தப்படுவதில்லை??
சே சே உடன் பிறப்பே... இந்துக்கள் மாடல் வீரம் இல்லாதது.... இருந்திருந்தால் எவ்வளவு கேவலமாக இந்து மதத்தையே ஒழிப்போம் என்றவனுக்கு எம் எல் ஏ பதவி பின் இப்போ இரண்டாம் நிலை பதவி கொடுத்தும்... ஆனால் திராவிட மாடல் புதிதாக வீரன் என்ற சரக்கை ஊத்தி கொடுப்பதால் தான் இப்படி நடகிறது என்று உன் பேறரிவுக்கு புலப்பட வில்லையா
குட் sir
இதான்டா விடியாத விடியலின் டாஸ்மாக் மாடல் ஆட்சி ஹீஹீஹீ
கேட்கும் எல்லோருக்கும் சொல்வோம். இது தாண்டா திராவிட மாடல்
டாஸ்மாக் டீ கடையை கொண்டு வந்து பிரதீப் போன்றோருக்கு உற்சாக பானத்தை அள்ளிக்கொடுக்கும் வள்ளல் முன்னாள் முதல்வர் பெயர் கல்வெட்டில் பொறிக்க வேண்டுகிறேன்
மிகவும் சரி. முதல் முதலாக தமிழ் நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கி, அதன் தலைவராக இருந்தவர் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் தான். எந்த கல்வெட்டில் என்றும் சொல்லுங்க,
மெரினா கடற்கரையில் ஐயோ கொல்லுறாங்க என்று அந்த சமாதியில் பொரித்து வைக்கலாம்
குடிபோதையில் ஒரு நபர் பொது இடத்தில் செய்யும் அட்டகாசம். சீரழிவுக்கு எடுத்துக்காட்டு
டாஸ்மாக்குக்கும் இதற்கும் துளியளவு கூட தொடர்பு கிடையாது என்பதை நம்பாதவர்கள் இரத்தம் கக்கி மரணமடைவார்கள்.