வாசகர்கள் கருத்துகள் ( 41 )
Was he in Wanton Coma Due to Ruling DMK Alliance. Now Some Fake Accused Will be Arrested-Prosecuted by Ruler/Groups Police
விழுப்புரம், சிதம்பரம் வேணுமா வாணாமா?
வேங்கை வயல் பிரச்சனை மிகவும் ஒரு சென்சிடிவான ஒரு விசயம். இதில் தமிழக சிபிசிஐடி போலீசார் தங்கள் மீதான பல்வேறு விமர்சனங்கள் ஏச்சு, பேச்சுக்கள் இவைகளை கடந்து நீண்ட விசாரணைகளுக்கு பிறகு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில் ஏமாற்றம் ஏதும் இருந்தால் அதை நீதி மன்றத்தில்தான் குற்றம் சாட்டப் பட்டவர்கள் நிரூபிக்க வேண்டும். அதை விட்டு விட்டு இவ் விசயத்தில் தமிழக காவல் துறையை குறை சொல்வதில் நியாயம் இல்லை.
தலித் மக்களை எந்த வழக்கிலும் பிடிக்கக்கூடாதா , இது என்ன பேதமை .
ஏம்பா.... விசாரணை முழு திருப்தி அளிக்கிறது என்று மாற்றி பேச மாட்டீர்களே.... உங்கள் நடவடிக்கை அப்படி தான் இருக்கிறது.
இவருக்கு வேங்கை வயல் ஊர் பெயரே இப்போது தான் நியாபகம் வருது போல் தெரிகிறது. ஒன்றும் அவசரமில்லை. அறிவாலயத்தில் கேட்டு விட்டு பதில் சொன்னால் போதும் !!!
உனக்கு கடைசிவரை இரண்டு சீட்டும், பிளாஸ்டிக் சேரும் தான்.
கூட்டணிக் கட்சி தலைவருக்கு முதல்வர் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் போனதால்தானே சிபிஐ விசாரணை கேட்கிறார்.
சரக்கும் மிடுக்கும் திருட்டு திராவிடனுங்க முன்னாடி படுத்துடுச்சி போல ....
அறிவு இல்லாத மனிதர்கள் அனைத்து இடத்திலும் உள்ளனர் உண்மையாக இருப்பின் ஏற்றுக் கொள்ள வேண்டும்
ஆமாம் உன் கருத்து பார்த்தவுடன் எங்களுக்கு புரிஞ்சி போச்சி முருகன்