வாசகர்கள் கருத்துகள் ( 6 )
விளையாட்டை ஆரோக்கிய மேம்பாடாக பார்க்காமல், என்றைக்கு பந்தயமாக பார்க்க ஆரம்பித்தோமோ, அன்றே ஆரம்பித்தது. ரசிகன், குரு என உயர்த்தி, தனது போராட்டம், உழைப்பை வீரர்கள் குறுகிய கால வாழ்க்கை வருமானத்தை, எதையும் யோசிக்காமல் பெற முயல்கிறார்கள்.
இந்த ஐபிஎல் லே ஒரு சூதாட்டம் தான். பண முதலைகளின் சூதாட்ட வெறி தான் இங்கு விளையாட்டு என்ற பெயரில் நடக்கிறது. முதலில் இதைத் தடை செய்ய வேண்டும்.
என்னதான் சூதாட்டம் ஆடினாலும் எட்டு விக்கெட் வித்தியாசத்திலா தோப்பாங்க? கேவலமா இருக்கு.
நியாயமா ஆடி ஜி.எஸ்.டி கட்டுங்க.. கண்டுக்க மாட்டாங்க.
உடனடியாக 500 ரூபாய் நோட்டை மதிப்பிழப்பு செய்ய வேண்டும்
IPL தொடங்கியதே சூதாட்டத்திற்குதான். அணி உரிமையாளர்கள் வீரர்கள் சூதாட்டத்தில் நிறைய காசு பார்க்கின்றனர்.