வாசகர்கள் கருத்துகள் ( 32 )
சாண்டில்யன் அவர்களின் புலம்பல் ரொம்ப ஓவராக உள்ளதே? எதற்கு எடுத்தாலும் அவாளை இழுக்கும் சொரியாரின் சீடர்களில் ஒருவரோ?
மாசு மாசு அடைந்துவிட்டார் ஒருவேளை இர்பான் ன்ற பேர்தானோ
இதுக்கு பருதிமூட்டை குடோனிலே இருந்திருக்கலாம் மா சு அமைதியாக இருந்திருக்கலாம்
அப்பப்பா எவ்ளோ பெரிய தண்டனை. கோர்ட் கூட சொல்லாமல் எவ்வளவு பெரிய தண்டனை. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ மனைகள் டாக்டர்கள் நடு நடுங்கி போய்விட்டனர். யூடுபர் இர்ஃபான் இனி வாழ் நாளில் எந்த யூ டுபும் பதிவிட மாட்டேன் என்று சபதம் எடுத்து விட்டார். தமிழக அரசு கொடுத்த தண்டனை திராவிட மாடல் தண்டனை இந்தியாவிற்கே முன்னுதாரணமாக ஆகி விட்டது. கனடா நாடு கூட இந்த தண்டனை ஏற்றுக் கொள்ள பரிசீலனை செய்கிறது. பாருங்களேன் எம்மாம் பெரிய தண்டனை. இனி யாராவது இது போல செய்வாங்கோ...... போங்க சார் எத்தனை தடவை தான் சிரிக்கிறது. வயிறு வலிக்கும் லோ....
யம்மா, எவ்வளவு பெரிய தண்டனை. போங்கய்யா நீங்களும், உங்கள் நடவடிக்கையும்.
மராத்தன் மா சு அவர்களே, நேற்று விட்ட உதார் என்ன ஆச்சு? காற்றோடு போயாச்சா... ஓட்டு வங்கி சிறுபான்மையினராக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து தப்பித்துக்கொள்ளலாம். என்னடா ஞாயம் இது. வெட்க கேடு.
ரெயின்போ ஹாஸ்பிடல் ஓனரும் சிறுபான்மையினராக இருந்திருந்தால் இந்த தண்டனையும் கிடைத்திருக்காது. இர்பான் மன்னிப்பு கேட்டாலும் தப்பிக்க முடியாது என்று கூறினாரே மருத்துவர் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம். வெறும் ஹாஸ்பிடலுக்கு மட்டும் தண்டனையா? யூ டுபே சேனல் நடத்துபவர்கள் பொதுவாக கன்டென்ட் தேடுவார்கள், இந்தத் தேடுதலில் யார் பலியானாலும் கவலைப்பட மாட்டார்கள். இங்கு பலியானது அந்த ஹாஸ்பிடல் தான்
இவன் உதயதிதியின் தொப்புல்கொடி உறவு அதனால் எந்த தண்டனையும் கிடையாது, இது கண்துடைப்பு
திமுக அயோக்கியர்கள் பணம் பதவிக்காக என்ன செய்வார்கள் என்று ஈ வே ராமசாமி கன்னட பெரியவர் அவருடைய புத்தகம் 21 பக்கத்துல எழுதி உள்ளார் , கடைந்தெடுத்த திருடனுங்க
அரசு ஊழியர் ஹிந்து துனூறு பூசினு போனா கூட இனிமே ஜெயிலாம்