வாசகர்கள் கருத்துகள் ( 56 )
அசைவம் சாப்பிடும் எந்த நாயும் ஜீவகாருண்யம் பற்றி எல்லாம் பேசவே தகுதி இல்லாத தற்குறிகள்.
அனைத்து தெருநாயை ஒழிக்க வேண்டுமெனில், முதலில் கொசுவை ஒழித்துவிட்டு வாருங்கள்.
Sir, நீங்க கூட காணாம போயிட்டீங்க. நாங்க அதற்கெல்லாம் வருத்தப்படுவோமா? ஏதோ ஆந்திர பக்கமோ இல்லே கர்நாடக பக்கமோ போயிருப்பார்னு விட்டு விட வேண்டியதுதான்.
மனிதர்களை விட நாய்க்கு பரிதாபப்படுகிறார். கழுதை பால் சாப்பிடுபவ ரோ .
நாய்கள் முதலில் தான் கேட்ட ஊன் சோறு பிரியாணி எஜமான் போடவில்லை என்றால் எஜமானை பார்த்து குரைக்கும் ஓலமிடும் ஊளையிடும்.அப்போது காலால் பிராண்டி டிவி பெட்டியை எல்லாம் போட்டு உடைக்கும் .பின்பு ஓடி ஒளிந்து விடும் எஜமான் டார்ச் லைட் அடித்து அதனை மீண்டும் கொத்தடிமையாக நடத்திட எலும்பு துண்டுகளை போட்டு விடுவார் .அவ்வளவு தான் அந்த எஜமானின் விசுவாச எச்சில் நாயாக மாறிவிடும் .அதற்கு பின்பு அது குரைக்கும் அளவை கூட்டிக்கொண்டே போகும்.யாருக்கும் அது புரியாது.அதன் வாழ்வு பகுத்தறிவுக்கும் ,நாத்திகத்துக்கும் வித்தியாசம் தெரியாத மனித பதர்கள் போன்று ஒரு நாள் அனாதையாக சாகும் .அவ்வளவு தான் நாய்கன் வாழ்க்கை சாரி நாய்கள் வாழ்க்கை
இந்த நாயை காப்பாற்றக்கூடாது
குரைக்கும், துரத்தும் சில சமயங்களில் கடிக்கவும் செய்யும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த ஒரே வழி நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு விருந்தினர் சொன்னது தான். "தெருநாய்களைக் காக்க விரும்புவோர் தங்களையும் காத்துக் கொள்ள விரும்புவோரெல்லாம் ஐந்தாறு நாய்களைத் தத்து எடுத்து வளர்ப்பது ஒன்றுதான். அப்போது அவையும் வீட்டு நாய்களாகிவிடும் நாம் சொன்னபடி கேட்கும்" அன்று கலைஞர் திருமா போன்றோரையும் இன்று நம் முதல்வர் கமலையும் கட்சியில் இணைத்து , பொறுப்பான பதவி கொடுத்ததெல்லாவற்றையும் இதனோடு பொருத்தி பார்த்தால் பிழை உங்களுடையது
என்ன ஆண்டவரே ? பிரதமர் தாயை பேசியது ,ஓட்டு திருட்டு இதுக்கெல்லாம் பொசுக்குனு பா.ஜ.க மெம்பர் மாதிரி பேசிப்பிட்டீங்க. அப்புறம் உங்க ஓனர்ஸ் கோவிச்சுக்க போறாங்க.
சுற்றியம் நாலு பேர்.
கழுதையை பற்றி கழுதைக்கு தான் நல்லாத்தெரியுமே.