வாசகர்கள் கருத்துகள் ( 47 )
குற்றம் நடந்த பிறகு அதைப் பற்றி பேசியது என்ன
பேசினது தப்பி ல்லை , குற்றவாளியுடன் பேசியது எதனால் ?
ஞான சேகரன் வீட்டுக்கு சென்று பிரியாணி சாப்பிட்டது நீங்கள். அவன் திமுக அனுதாபி சொன்னது சட்ட மன்றத்தில் தமிழக முதல்வர். குற்றம் நடந்த மறுநாள் ஞான சேகரனை காவல்துறை அழைத்து விசாரணை நடத்தி விட்டு விட்டது. மறு நாள் கைது செய்தது. அண்ணாமலை உங்களை குற்றவாளி என்று சொல்லவில்லை. ஏன் உங்களை விசாரிக்க வில்லை என்றுதான் கேட்டார். ஏன் பதற்றம் உங்களுக்கு? ஏற்கனவே அவன் மீது 10 க்கும் மேற்பட்ட கடும் கிரிமினல் வழக்குகள் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவுடன் அது பற்றி ஏதும் தெரியாமல் அவர் வீட்டில் விருந்து கண்டீர்களா?
ஆட்சி மாற்றம் நடந்த அடுத்த ஐந்து மாதங்களில் ....
பதட்டம் தெரிகிறது ஏன் ?.
பேசினது குற்றமில்லை. குற்றம் நடந்த பிறகு அதைப் பற்றி பேசியது என்ன என்பதுதான் கேள்வி சார்.
Ma.Su pleading ignorance believing that as usual TN people are ignorants. That circle head only talked to crime committer on various occations on day of his arrest etc. Ma.Su. photos with GS also released. Even assuming that Ma.Su is ignorant the police must enquire him as he is the boss to GS in the party.. Even pleaded ignorance that must be recorded.
உண்மை எப்போதும் சுருக்கமாய் பேசப்படுகிறது பொய்தான் விரிவாகப் பேசப்படும். -லியோ டால்ஸ்டாய் ... உண்மை விரைவில் வெளிவரட்டும் ... அப்பாவி பெண்களுக்கு நியாயம் கிடைக்கட்டும் ...
என்ன சுப்புனி மாட்டிகிட்டயா
இது போல எத்தனை வட்டச்செயலாளர்களிடம் மாசு மற்றும் அவரது எஜமானர் போன்றோரின் கைத்தொலை பேசி ஏன் பதிவில் இருக்கிறது, எத்தனை முறை தொடர்பு கொண்டார்கள் என்பதையும் ஆய்வு செய்யலாம்.