வாசகர்கள் கருத்துகள் ( 67 )
திமுகவில் சாதாரண தொண்டன் முதல் முதல்வர் வரை எல்லோருமே அப்படித்தான்
மாண்பு மிகு பேட்டை ரௌடியன்னு அழைச்சிட்டா போச்சு. மாண்பு மிகு வேற கொறைச்சலு.
தி மு க காரங்க அண்ணாமலை பேட்டி கேட்டுத்தான் பதுருவாங்க = இவரு அண்ணாமலை போட்டோ பாத்து பதற்றம் அடையறாரு
தற்போதைய எல்லா அரசியல்வாதிகள் 1957 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்ட சபை நிகழ்ச்சிகளை அப்போதுள்ள செய்தித்தாள்களை படிக்கவேண்டும். அப்போது ஆளும் காங்கிரஸ் பிரதமர் ராஜகோபாலாச்சாரி எம் பக்தவச்சலம் சி சுப்ரமணியம். எதிர் வரிசையில் ஆந்திர கேசரி பிரகாசம் தென்னட்டி விஸ்வநாதன் நொண்டி ராமமூர்த்தி ப. ஜீவானந்தம் முத்துராமலிங்க தேவர் போன்றோர். அப்போது நடவடிக்கைகள் விவாதங்கள் சுவையாய் இருக்கம் காரணம் சட்டமன்ற நடு நாயகன் சிவசங்கரன் பிள்ளை சட்ட மன்ற விவாத நிகழ்ச்சிகள் செயலக ஆவணத்தில் இருக்கும். ஆர்வம் இருந்தால் அப்பாவு படிக்கலாம் பாடம் படிப்பது நல்லதுதானே
படிக்கத்தெரிந்தால் படிக்கமாட்டாரா ?
வெளியே ஒன்று பேசிவிட்டு உள்ளே போய் பாத பூஜை செய்ய இவர் என்ன திராவிட தலைவரா, சுத்தமான தமிழர்
அதில் என்ன சந்தேகம். சமீபத்திய நீதிமன்ற உத்தரவுகளும் உச்ச நீதிமன்ற செருப்படியும் எடுத்துக்காட்டு
Why the cheif minister not changing tamilnadu Law minister , each time he is transferring all secretary level staffs. Mr. Ragupathy is not sui for this post , he should be removed from ministry . He should focus to resolve the day to day issues by working with Chief justice of Madras High court . First focus how to reduce the pendency of piling up of cases 2. Work with Chief justice and send proposal to resolve Government related cases as early as possible . Dont be like a dump and listening only to the DMK advocates request . 3. Findout a policy how to track record the adjointment for government related cases .
பேட்டை ரவுடிகள் பஞ்சத்துக்கு ரவுடிகள்..திமுக குண்டன்கள் பிறவி ரவுடிகள் பரம்பரை ரவுடி திருடர்கள்..
காங்கிரஸ் எம்எல்ஏ அனந்தநாயகியிடம் அசிங்கமாக பேசியவன் அந்த லிஸ்ட்டுதான் .....
சரியான கேள்வி ஆனா தெரிந்தும் இந்த கேள்விய கேக்கலாமா?
அதுல சந்தேகம் என்ன ஜி?