வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இங்கு மக்கள் உங்கள் கட்சியை மொள்ளமாரி கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் காங்கிரசுக்கு எதிர்ப்பு. தமிழ்நாட்டில் காங்கிரஸுடன் கூட்டணி. ரொம்ப பிரமாதமா இருக்கு இல்ல. பெட்டி வாங்கியாச்சா என்ன கம்யூனிஸ்ட் கட்சி பொட்டி பாம்புதான்.
தமிழ்நாட்டில் கண்டு கொள்ளப்படாத சிறு குழு தான் கம்யூனிஸ்டுகள். தீ மு க., விடம் கையேந்தி 25 கோடி வாங்கி இன்று மானமிழந்து காணமால் போயிடுச்சி.
"தகரம் கண்டுபிடிக்குமுன்பே உண்டியல் கண்டு பிடித்த தோழர்கள்" இப்போ ஒரே இடத்தில் எல்லா சில்லறைகளும் பொறுக்குறாங்க போல
எடப்பாடி கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே ஆகனும்? அது எப்படி? தோழர்கள் மாநாட்டையே சின்ன மண்டபத்தில் முடிக்கிற அளவு வளர்ந்து இருக்கானுங்க? இது தெரியாம எடப்பாடி எப்படி தப்பா பேசலாம்? திமுகவிடம் கடன் வாங்கி கட்சியை வளர்க்கிறோம்? எப்படி கட்சி வளரவில்லைனு சொல்லலாம்? நல்லா ஓடுற கம்பெனி எல்லாம் எதையாவது சொல்லி மூடுறோம் எப்படி கட்சி வளரலனு சொல்லாம்?
EPS க்கு அறிவு இருக்கிறதா? ஒன்று காணாமல் போகிறது என்றால் அது எங்கேயாவது இருந்திருக்க வேண்டும்.. இந்த உண்டியல் கோஷ்டி என்றைக்கோ அறிவாலயத்தில் வித்துட்டானுங்களே...
இது கூட தெரியாத நீங்க என்ன கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநில தலைவர்
தோழர் கோவப்படாதீங்க இபிஎஸ் சொல்லுவதில் என்ன தப்பு கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போகிறதா என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும் ஏன் மக்கள் நல கூட்டணி ஞாபகம் இருக்கா ஒரு சீட்டு கூட ஜெயிக்கவில்லை இப்போ திமுக தயவில் தான் கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒண்ணு இருக்கு .என்ன ஆச்சி மேற்கு வங்கம் , திரிபுரா சுத்தமா கம்யூனிஸ்ட் கட்சி காணாமப்போச்சி உண்மையை ஒத்துக்குங்கோ...இபிஎஸ் எப்போதுமே தனி பாதை தேசிய நெடுஞ்சாலையும் இல்ல மாநில நெடுஞ்சாலையும் இல்லை.தனியா போய்கிட்டு இருக்கிறார் ....அது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை அவருக்கே தெரியாது ...
இருந்தால் தானே காணாமல் போவதற்கு?
ஆமா ...ஆமா ...
அவர்கள் கூறுவது அவர்களுக்கு புரியும்.. உங்களுக்கு புரியவில்லை என்றால் அது உங்கள் அறிவைப் பொறுத்தது.. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறினார் அமித்ஷா.. இதில் என்ன தவறு இருக்கிறது.. அந்த கூட்டணியின் பெயர் அதுதான்..அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்று தேர்தலுக்கு பின் தெரியும்.. இதில் கொடுமை என்னவென்றால் கூட்டணி ஆட்சியா இல்லை அதிமுக ஆட்சியா என்று உங்கள் கூட்டணி கட்சிகள் மாறி மாறி கேட்பதில் இருந்து தெரிகிறது அவர்கள் ஆட்சி அமைக்கப் போவதை நீங்கள் மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறீர்கள் என்று..
ஓசி சவாரி பண்ணி, பிச்சையெடுத்து பிழைக்கற கட்சி