உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு தரும் நிதியை சுருட்டுவதுதான் திராவிட மாடலா?: நயினார் நாகேந்திரன்

மத்திய அரசு தரும் நிதியை சுருட்டுவதுதான் திராவிட மாடலா?: நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: மத்திய அரசு தரும் நிதியை சுருட்டுவதுதான் திராவிட மாடலா என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 4.63 கோடி ரூபாயில், துாத்துக்குடி மாவட்டம் கீழ்நாட்டுக்குறிச்சி - தாப்பாத்தி சாலையை அமைக்காமல், சாலை போட்டதாக, விளம்பர பலகையை மட்டும் வைத்து சென்றிருக்கிறது, தமிழகத்தின் விளம்பர மாடல் அரசு. சாலையின்றி தவிக்கும் கிராம மக்களுக்கு, மத்திய அரசு வழங்கிய திட்டத்தை செயல்படுத்தாமல், நிதியை மட்டும் வாரி சுருட்டிக் கொள்வது தான் திராவிட மாடலா? சாலை அமைக்காத தி.மு.க., அரசை கண்டித்து, துாத்துக்குடி பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தி உள்ளனர். உடனடியாக, சாலை ஒப்பந்ததாரர் எர்ஷாத் கான் மீது நடவடிக்கை எடுத்து, சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழக பா.ஜ., சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும். இவ்வாறு நாகேந்திரன் தெரிவித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

panneer selvam
அக் 10, 2025 17:34

Nainar ji , how to run a party with pomp and splendor with out money ? Tamil Voters are addicted to cash , briyani and liquor on the eve of election . So who will pay for it . Hence it is natural to loot public wealth and Tamils are so happy to witness daylight robbery of Dravidians


baala
அக் 09, 2025 14:58

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளில் எத்தனை பேர் கைசுத்தம் உள்ளவர்கள் ? நாக்கு உண்மை யை பேசுகிறது. பேச வெக்டகாமாக இல்லையா உங்களுக்கு/


baala
அக் 09, 2025 14:55

நாலு கோடி?


T.sthivinayagam
அக் 09, 2025 14:45

சரியான ஜோக், நிதி துறை பிரதமர் மிகவும் சந்தோஷ படுவார்கள் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.


Venugopal S
அக் 09, 2025 13:33

மத்திய அரசுக்கு நிதி மாநிலங்களில் இருந்து தான் வருகிறது என்று இவருக்கு தெரியுமா?


M Ramachandran
அக் 09, 2025 12:55

அது என்ன தேன் எடுக்குறவன் புரங்க்கையில் ஒழுகும் தேனை நக்காமல் எப்படி எடுக்க முடியும்? முழுக்க தேன் குடுவையையெ நக்கி தீர்ந்தால் அதைகுத்தம் சொல்லலாம். இரையத்தை நீர் ஆங்க்கெ புல்லுக்குமாங்கே பூசியுமாம் என்று கேள்வி பட்ட தில்லையா?


sugumar s
அக் 09, 2025 12:05

how can you take action against contractor for not laying road. he would have given necessary commission to all concerned. hence, corruption and collection would have already taken place.


Madras Madra
அக் 09, 2025 10:35

சுருட்டுவதும் உருட்டுவதும் எங்கள் சமூக நீதி


Indian
அக் 09, 2025 10:21

இப்படியெல்லாம் பேசினா தமிழ் நாட்டு மக்கள் ரசிக்க மாட்டார்கள் , இது உபி யோ , பீகார் ரோ அல்ல ,எது சொன்னாலும் கைதட்டி ரசிக்க . 85 % கற்றவர்கள் உள்ள மாநிலம் ...


R. SUKUMAR CHEZHIAN
அக் 09, 2025 10:17

திருந்தாத தமிழக மக்கள் இருக்கும் வரை விஞ்ஞான பூர்வமான திருட்டு இருக்க தான் செய்யும் இதை தான் நாசூக்காக திராவிட மாடல் என அழைக்கப்படுகிறது. பாஜக முதல்வர் ஒருவர் ஆட்சிக்கு வந்து இந்த ஒட்டுமொத்த ஊழல் முறையை மாறினால் ஒழிய தமிழகம் முன்னேற்ற வாய்ப்பே இல்லை. தமிழக மக்கள் தான் திருந்தி மாற்ற மாநிலங்கள் போல புதிய ஆக்கபூர்வமான சிந்தனையோடு வாக்களிக்க வேண்டும்.


முக்கிய வீடியோ