வாசகர்கள் கருத்துகள் ( 43 )
Nainar ji , how to run a party with pomp and splendor with out money ? Tamil Voters are addicted to cash , briyani and liquor on the eve of election . So who will pay for it . Hence it is natural to loot public wealth and Tamils are so happy to witness daylight robbery of Dravidians
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளில் எத்தனை பேர் கைசுத்தம் உள்ளவர்கள் ? நாக்கு உண்மை யை பேசுகிறது. பேச வெக்டகாமாக இல்லையா உங்களுக்கு/
நாலு கோடி?
சரியான ஜோக், நிதி துறை பிரதமர் மிகவும் சந்தோஷ படுவார்கள் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.
மத்திய அரசுக்கு நிதி மாநிலங்களில் இருந்து தான் வருகிறது என்று இவருக்கு தெரியுமா?
அது என்ன தேன் எடுக்குறவன் புரங்க்கையில் ஒழுகும் தேனை நக்காமல் எப்படி எடுக்க முடியும்? முழுக்க தேன் குடுவையையெ நக்கி தீர்ந்தால் அதைகுத்தம் சொல்லலாம். இரையத்தை நீர் ஆங்க்கெ புல்லுக்குமாங்கே பூசியுமாம் என்று கேள்வி பட்ட தில்லையா?
how can you take action against contractor for not laying road. he would have given necessary commission to all concerned. hence, corruption and collection would have already taken place.
சுருட்டுவதும் உருட்டுவதும் எங்கள் சமூக நீதி
இப்படியெல்லாம் பேசினா தமிழ் நாட்டு மக்கள் ரசிக்க மாட்டார்கள் , இது உபி யோ , பீகார் ரோ அல்ல ,எது சொன்னாலும் கைதட்டி ரசிக்க . 85 % கற்றவர்கள் உள்ள மாநிலம் ...
திருந்தாத தமிழக மக்கள் இருக்கும் வரை விஞ்ஞான பூர்வமான திருட்டு இருக்க தான் செய்யும் இதை தான் நாசூக்காக திராவிட மாடல் என அழைக்கப்படுகிறது. பாஜக முதல்வர் ஒருவர் ஆட்சிக்கு வந்து இந்த ஒட்டுமொத்த ஊழல் முறையை மாறினால் ஒழிய தமிழகம் முன்னேற்ற வாய்ப்பே இல்லை. தமிழக மக்கள் தான் திருந்தி மாற்ற மாநிலங்கள் போல புதிய ஆக்கபூர்வமான சிந்தனையோடு வாக்களிக்க வேண்டும்.