வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஒன்றிய அரசின் தணிக்கை என்று ஒன்று இருக்கு.அதன் அறிக்கையை ஒன்றிய அரசுமிதிதாதாலும் கவலையில்லை.ஆனால் அரசு மதிக்கவேண்டிய கட்டாயமிருக்கு.அதன் அறிக்கையில் மாணவர்கள் எண்ணைக்கைகுறைந்தால் அதன் ஆசிரியரை குறைக்க வேண்டுமென்று அறிக்கை தரும்.அடுத்த ஆண்டு அந்த அறிக்கை நிறைவேற்ற பட்டிருக்கா என்று கவனிக்கும்.இப்படிகுறைவதுதான் ஆசிரியர் எண்ணிக்கை. வசதி மற்றோர் ஐ.டி.ஐ. படிக்கிறார்கள்.மற்றவர்கள் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்களின் பெற்றோர் இதில் சேர்க்க மாட்டார்களே.
லட்சத்தில் சம்பளம் குடுத்தா , எப்படி எல்லாருக்கும் வேலை போட்டு குடுக்க முடியும். நம் தலையில் நாமே மண் அள்ளி போட்டு கொண்டோம். திட்டமான சம்பளத்தில் அனைவருக்கும் வேலை என்பதே தீர்வு...
தொழிற் கல்வி என்றால் அது குலக்கல்வி ...அது திராவிட சமூக நீதிக்கு விரோதமானது.. தமிழ் நாடு ஏற்கனவே படித்து முன்னேறிய மாநிலம்.. இங்கு எல்லோருமே திராவிட கல்வி தந்தை நடத்தும் கல்லுரியில் படித்து என்ஜினீயர் பட்டம் டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் ...அதனால் தொழிற் கல்வி இங்கு தேவை இல்லை ... என்ஜினீயர் பட்டம் வாங்கி இங்கு ஆவின் பால் டெப்போவில் பால் பாக்கெட் டெலிவரி வேலை என்று சென்னை உயர் நீதி மன்றம் கேள்வி கேட்டது ....அதனுடன் கள்ள சாராயம் விற்பது , கஞ்சா டோர் டெலிவரி , மெத்து கடத்தல் , அடியாள் வெட்டு குத்து என்று பல திராவிட தொழிற் கல்வி இங்கு முன்னேறிய மாநிலத்தில் நன்கு வளர்ந்துள்ளது ..
"படிக்காதே குடி" என்பதுதான் திமுக வின் கொள்கை
மேலும் செய்திகள்
தற்காலிக ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு கட்டாயம்
20-Jun-2025