வாசகர்கள் கருத்துகள் ( 23 )
கடந்த காலங்களில் திமுக-வுடன் கூட்டணி இல்லை என்றால் இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் கட்சி காணாமல் போயிருக்கும். இது எல்லாம் தேர்தல் பேரத்தை உயர்த்த பயன்படுமே தவிர ஓட்டு போடும் மக்களுக்கு எந்த விதத்திலும் உதவாது.
இப்படித்தான் இருக்கும், எங்களிடம் கோல் கொடுத்தால் என்ன ஆகும் என்று புரிகிறதா மக்களே?
20 கோடியை 40 தாக மற்றும் திட்டம் வேறு ஒரு வெங்காயமும் இல்ல.
இனிமேலும் கூட்டணி தேவையா ?
ஏப்பா, அது ஏன் கத்துது. கூட ரெண்டு எலும்புத்துண்டு போடுங்கப்பா. மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இந்த சவடாலெல்லாம் கூட ரெண்டு சீட்டுக்கும் கூட ரெண்டு பொட்டிக்கும்தான் என்பது மக்களுக்கு நல்லா தெரியும். ஸ்டாலின் மட்டும் 2019 பாராளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும், 2024 பாராளுமன்ற தேர்தலிலும் கழட்டி உட்டிருந்தால், தமிழ்நாட்டில் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் காலாவதியாகி கருமாதி நடந்திருக்கும். தோ தோன்னா மூஞ்ச நக்கும்னு ஒரு பழமொழி உண்டு.
அறிவிக்கப் படாத அவசர நிலை என்றால் அதை எதிர்த்து வெளியே வரவேண்டியது தானே. முதல் தடவை இந்திரா அவசர நிலை அறிவித்தபோது இடது கம்யூனிஸ்ட் அன்றைய ஜனசங்கத்துடன் இணைந்து போராடியது நினைவிற்கு வருகிறதா தோழரே ? 1989 இல் VP சிங் அமைச்சரவைக்கு நீங்களும், பிஜேபி யும் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது மறந்து விட்டதா ? கேரளாவில் " ராஜன்" வழக்கு குழி தோண்டி புதைத்து விட்டீர்களா? காங்கிரஸுடன் உறவு வைத்து இருக்கிறீர்கள். வெட்கமாய் இல்லை.
கேளுங்க ஞாயம் கிடைக்கும்
சும்மா தமாசு... போல
UNDI KULUKKI GOPALAPURAM KOTHADIMAI 25 KODI KAIPULLA KITTA VAANGIYA PODHU INITHADHU.IPPO ENNA VEKKAM KETTU POYI DHIDIR ROSHAM.
அன்றைக்கு அண்ணாமலை சாட்டை அடியை கேலி பேசின கம்மி மேதை இன்னிக்கு என்னா சேம் சைடு கோல் அடிக்குது மக்கள் எழுச்சியை பாத்து பயமா ?