உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!

யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: யார் யாருக்கு போட்டி என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை; எங்கள் கட்சிக்காக நாங்கள் உழைப்போம். நாங்கள் ஜெயிப்பாம் என நடிகர் விஜய் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.நிருபர்: சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு, த.வெ.க.,வுக்கும் இடையே தான் போட்டி என விஜய் கூறியுள்ளாரே?https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ibj6lr08&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0துரைமுருகன்: யார் யாருக்கு போட்டி என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை; எங்கள் கட்சிக்காக நாங்கள் உழைப்போம். நாங்கள் ஜெயிப்பாம். யார் யாருடன் சேர்கிறார்கள் என்பது எல்லாம் எங்களுக்கு கவலையில்லை. சரி தானா, புரிந்ததா?நிருபர்: எடப்பாடி டில்லிக்கு போய் அமித்ஷாவை சந்தித்துள்ளாரே?பதில்: ' யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். அதான் சொல்லிவிட்டேன். யார் யாருடன் போனாலும் நமக்கு என்ன?' என துரைமுருகன் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

vinoth kumar
மார் 30, 2025 03:50

கருணாநிதி காலத்திலேயே தி மு க வின் வாக்கு வங்கி சரிந்து விட்டது , அவரே கூட்டணி தயவால்தான் ஆட்சியை பிடித்தார். இப்போதைக்கு காங்கிரஸ் மற்றும் வி சி க கூட்டணி இல்லாமல் தி மு க வால் வெற்றி பெற முடியாது.


Saran
மார் 29, 2025 19:05

Sand robber ….. the Tamil people are mad particularly the low class population. Vote for money policy ….


மணல் கொள்ளை மகாதேவன்
மார் 29, 2025 18:44

நீங்கள் தான் மண்ணை வித்து கல்லா கட்டி வச்சிருக்கீங்க. வாக்காளர் உரிமை தொகை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.


mindum vasantham
மார் 29, 2025 18:24

பந்தயம் அடிக்கும் அதிமுக + பிஜேபி


M Ramachandran
மார் 29, 2025 16:27

ஏன் கொஞ்சநாளைக்கு முன்பு மூக்கால் அழுது மூக்கை சீந்தி கொண்டிருந்தீர்களென கட்சி காரனெ காட்டி கொடுத்துட்டான்னு ரைடு நடந்தொப்ப


Ray
மார் 29, 2025 16:48

அதை நினைவு படுத்தியதை பாராட்டலாம். சிக்கினாலும் ஒரு டில்லி விசிட்டில் சிக்கல் தீர்ந்து விடுவது எப்டின்னும் சொல்லிடனும். காட்ட வேண்டியதைக் காட்டி பெறவேண்டியதை பெறுகிறார்கள் என்பது நாட்டுக்கே வெட்ட வெளிச்சமாகிவிட்டது. லேட்டஸ்ட் பொதுச்செயலாளர் மூன்று கார் மாறிப்போய் ரகசிய சந்திப்பாம். தமிழ்நாட்டு பிரச்சினைகளை பேசுவதற்கு இத்தனை திருட்டுத்தனமாக போக வேண்டுமா?


Ray
மார் 29, 2025 15:39

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும். பாடுதே.


Madras Madra
மார் 29, 2025 15:35

ஜெயிச்சிட்டு களி திங்க போவோம்


vbs manian
மார் 29, 2025 15:09

மூளைச்சலவை செய்து மொத தமிழகத்தையும் குத்தகைக்கு எடுத்தாகிவிட்டது. மக்களின் மயக்கம் ஆழ்ந்த உறக்கம் நீடிக்கும் வரை இந்த அலங்கோலம் நிறைவேறும்.


Ray
மார் 29, 2025 15:38

மக்களின் மயக்கம் ஆழ்ந்த உறக்கத்தில்தானா அதிமுகவை வீழ்த்தி 24 ல் திமுக வந்தது? கருப்புப்பண சலவையாளர் எட்டு தடவை வந்து மக்களை மூளைச்சலவை செய்ய முடியலியே. நாப்பத்துக்கு நாப்பது திமுகவுக்கு வாங்கி கொடுத்தாரே. மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா? மக்கள் தெளிவா இருக்காங்கன்னு தெள்ளிவா தெரியுது. உமது ஆழ்ந்த உறக்கம் நீடிக்கும் இந்த அலங்கோல நிலைதான் மாறனும்


vijai hindu
மார் 29, 2025 14:51

200 ரூபாய் பிரியானி குவாட்டர் இருக்கிற வரைக்கும் நாங்க ஜெயிச்சுட்டு தான் இருப்போம்


GMM
மார் 29, 2025 14:41

திமுக சில தொகுதிகளில் ஜெயிக்கும் .ஆட்சி அமைக்காது . பலம் சிறுபான்மை. காங்கிரஸ் . பலவீனம் அதிகரித்து விட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை