வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சிறைத்துறையில் நடைபெறும் ஊழலில் திளைக்கும் விடியல் அரசு.
மேற்குவங்கச் சிறைகளில் பெண்கைதிகள் பலர் கர்ப்பமாயினர்... இது கடந்த ஆண்டு பலத்த விவாதத்தை எழுப்பியது ..... காரணம் சிறைக்காவலர்கள் இல்லாமல் வேறு யார் ?
"அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றால் கட்டம் கட்டப்படுவோம் என பயந்து நாங்கள் சொல்வதில்லை" கட்டம்னா என்னங்க சாமியோவ்.
திறந்த வெளியா? ஜீ க்கு தகவல் குடுங்க. 2018 லேயே ஒழிச்சாச்சே.
ஏன் சிறைத்துறைக்கு பொறுப்பான உங்க கோபாலபுரத்திடம் தானே சொல்ல வேண்டும் . உடனே உங்க வாடகை வாயை எதற்கு ஜியிடம் கொண்டு செல்கிறீர்கள்
காவல் துறையில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடப்பதாக சொல்லப்படும் இடம் சிறைத்துறை ..ஆகவே அவர்களுக்காக பரிதாபடுவது வேண்டாத ஒன்று ..