வாசகர்கள் கருத்துகள் ( 62 )
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தியல் உச்சநீதி மன்றத்தால் மீண்டும் நிரூபிக்கப்பட வேண்டும் அதுவே கோடான கோடி மக்களின் எதிர்பார்ப்பாக அமையும்
வாய்ப்பில்லை ராஜா.
2026ல் அவர் வெளியில் இருந்தால் நீ காலி என்பது எல்லோருக்கும் தெரியும்
சட்டங்களை கடுமையாகி காலதாமதமின்றி விரைவான தீர்ப்பு அளிக்கவேண்டும்
இது செந்தில் பாலாஜியைப் பார்த்து நீதிமன்றம் கேட்க வேண்டிய கேள்வி இல்லை.முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து தமிழக மக்கள் கேட்க வேண்டிய கேள்வி.
உண்மை பெயரில் எழுத ஏன் தயக்கம்? இந்தியன் என்று பெயர் வைத்து ஏன் தேச விரோத கமெண்ட்
அதெல்லாம் சரி , உங்கள் கை கடிகாரம் வாங்கியதற்கான பில் கையில் எழுதி கொடுத்தீர்கள், அதுவும் 3 லட்சம் ரொக்க பணமாக பரிமாற்றம் செய்ததாக கூறினீர்கள் இதற்க்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டாமா?
தம்பி சூப்பரா பேசுறியே - கோமாவுல கிடந்தியா
அண்ணாமலை அரசு பதவியில் இருக்கவில்லை அவர் கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை
ரொம்ப சரி
திராவிட மாடல் .... எதனையும் செய்யும்...
ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல். செய்ய எடுத்துக்கொண்ட நேரத்தில் வாங்கிய சம்பளமே ஊழல் பணத்தைக்காட்டிலும் அதிகமாக இருக்கும்.காவல்துறையும் நீதித்துறையும் விரைந்து செயல் பட்டால்தான் குற்றவாளி தண்டிக்கப்பட முடியும்.இல்லை அவன் தப்பித்தான்