வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நவீன காலம். இரண்டு தரப்பும் குழந்தைகளின் வாழ்வை மன நிலையை கெடுக்காமல் நடக்க வேண்டும்.
சிறு வயது குழந்தைகள் இருவரை தந்தை பராமரிப்பது கடினம். தாய் தான் பராமரிக்க முடியும். தந்தை பொருள் உதவி செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி சேர்க்கை, மருத்துவ சிகிச்சை, ஆதார் போன்ற பதிவில், தந்தை ஒப்புதல் கட்டாயம் ஆக்க வேண்டும். சமூக, சமரச தீர்வு பிரிவினை உணர்வை குறைக்கும். குடும்ப விவகாரங்களில் நீதிமன்ற விசாரணை அதிகம் இருக்க கூடாது. குடும்ப வாழ்க்கையை முறித்து விடும். சகோதரர் இருவருக்கு பெரும் பகை. தந்தை இல்லை. அண்ணனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தம்பி ஒப்புதல் கட்டாயம் என்றார் தனியார் டாக்டர். தாய் மூலம் தம்பியை அணுக வேண்டிய கட்டாயம். பகை குறைந்தது.
பெண்களிடம் குழந்தைகள் இருப்பதால் தான் பெரும் ஆபத்து.
"சட்டவிரோத காவலில் இருந்தால் மட்டுமே ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியும்." ஐயா இந்த கருத்து ஒவ்வொரு வழக்கிற்கும் மாறுபடுமா? இதே மாதிரி செந்தில் பாலாஜி மனைவி தொடுத்த வழக்கில் இந்த ஆட்கொணர்வு மனுவை வைத்து ஒரு 6 மாதம் பிலிம் காட்டியதும் இதே சென்னை நீதிமன்றங்கள் thaan உயர்நீதி மன்றம் உட்பட. மக்களுக்கு சட்டம் பற்றிய புரியும் சக்தி சுத்தமாக இல்லை.
Good Judgement Enforcing Gender-Equality by Smashing UnConstitutional Prowomen Bias