வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த முறை அவர் 5% மேல் ஒட்டு வாங்கினால் அதிசயம் , சென்ற பாராளுமன்ற தேர்தலில் விஜய் ரசிகர்கள் ஓட்டுகள் முழுமையக இவருக்கு வந்தன அது மூன்று முதல் ஐந்து சதவிகிதம் என்று கணக்கில் வைத்தாலும் இவர் ஓட்டு இந்த முறை ஐந்து சதவிகிதத்திற்கு கீழ் தான் ...
நல்லா ஆக்ட்டிங் குடுப்பார் சினிமாவில் நடிப்பதால்.
உம்ம கூட உங்கட்சிக்காரனே ரொம்பநாள் வரமுடியாது. ஏனனில் தேர்தலுக்கு முன்னரே, பேரம் பேசி சீமான் ஜெயித்துவிடுவது, கட்சிக்காரனுக்கே கொஞ்ச நாளில் புரிந்துவிடுகிறது. இந்த கட்சியில் இருந்தால் கவுன்சிலர் கூட ஆகமுடியாது என்று புரிந்து ஓடிபோய்விடுகிறான். சீமான் அவரது குடும்பத்திற்காக ஆரம்பித்த கட்சி, ஊரான் சம்பாரிக்கவா கட்சி ஆரம்பித்தார். அதனால் சீமானும் சரி தான்.
விஜய் ரசிகர்கள் கூட்டத்தில் மட்டும் பேசியவுடன் பங்களவிற்குள் ஒளிந்து விடுவார். மற்றவை அவர் துணைவியாருக்குத்தான் தெரியும்
தமிழ் தனித்து இயங்கும் . ......தமிழ் தேசியம் தனித்து ஆட்சி அமைக்கும் . ....
நரி திராட்சை கதைதான் நியாபகம் வருகிறது?
இப்படியே பேசிகிட்டுத் திரி ராசா... வாயில வசம்பு வெச்சு தேய்ச்சுப்புடுவாய்ங்க... பார்த்து... விஜயலக்ஷ்மி கேஸுல அடுத்தடுத்த கட்டத்துல எப்படியும் உள்ள போயி களி தின்னு தான் ஆகணும்... ஆமா எங்களுக்குள்ள தனிப்பட்ட உறவு இருந்தது அப்படின்னு என்னைக்கு நீ ஒத்துக்கினுயோ அன்னைக்கே பேஜாரா போச்சுப்பா... உன்ன எப்படி தலைவனா அதுவும் முதல்வனா ஜனம் ஏத்துக்கிரும்...??? அதனால தான் சொல்றேன்... களி திங்க ரெடியா இருந்துக்கோ கண்ணு... எப்படி இருந்தாலும் போன மானம் போனது தானே... போனது திரும்ப வருமோ...???
திமுக, நாதக, தவெக, விசிக, மதிமுக, மநீம, IUML, SDPI PFI and Manithaneya Makkal கட்சி ஆகியவை தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத அரசியல் கட்சிகள். மேற்கூறிய கட்சிகளை மத்திய தேர்தல் கமிஷன் ஏன் தடை செய்யவில்லை? நம் தேசத்திற்கு மேற்கூறிய கட்சிகளால் கேடு வந்த பிறகு தான் மத்திய தேர்தல் கமிஷன் விழித்துக் கொள்ளுமா? ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக அவர் தேசவிரோதியா? பிரிவினைவாதியா? சமூக விரோதியா? என்பதை தேர்தல் ஆணையம் நேர்காணல் வைத்து அந்த வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டாமா? ஒருவர் கட்சி ஆரம்பித்து மத்திய தேர்தல் கமிஷனில் பதியும் போது, தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத முனைப்போடு அக்கட்சி ஆரம்பிக்கப் பட்டுள்ளதா? என்பதை மத்திய தேர்தல் கமிஷன் நன்கு ஆராய்ந்து, அதன்பிறகே அக்கட்சிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் அல்லவா? மேற்கூறிய காரியங்களை மத்திய தேர்தல் கமிஷன் கவனமுடன் செய்தால் தானே நம் நாடும், நம் ஜனங்களும் நலமுடன் பாதுகாப்பாக வாழமுடியும்? மத்திய தேர்தல் கமிஷன் மேற்கூறிய தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத கட்சிகளை தடை செய்யாவிட்டால், எதிர்காலத்தில் மத்திய அரசுக்கும், மத்திய தேர்தல் கமிஷனுக்கும் இதுபோன்ற சீரற்ற கட்சிகளை ஒழிப்பதற்கு பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டிவரும்.
தனியா நிற்பதால் பெட்டி வாங்குவது ஆதாயமா இருக்கும் ..நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அப்பா தடுமாறுவதால் கவனிப்பு சூப்பரா இருக்கும் .