வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அதில் சமாதிக்கு உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரத்தை காண்பித்தார்களா? வெளியில் கூட சவுண்டு கேட்குதாமே
ஏ.ஐ தொழில் நுட்பம் மூலம் எம்.ஜி.ஆர்., இ.பி.எஸ்.சை பாராட்டி பேசினாலும் பொதுமக்கள் ஓட்டளித்து ஆதரவு தந்தால்தான் அரசியல்வாழ்வு.
வாழ்த்துக்கள் திரு. எடப்பாடி அவர்களே ....
என்ன தொழில் நுட்பமோ எங்களுக்கு தினம் இரு நூறு ரூபாய் பேட்டா தந்தே ஆகணும் ....
ஏற்கனவே கூத்தாடி ஏமாத்துனவங்கதானே..
கருணாநிதி ஏ.ஐ., மூலம் தோன்றி வாழ்த்து தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதைவிட்டு அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீண்டும் திருட்டு ரயில் ஏறி, மீண்டும் சென்னை வந்து, மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிடப்போகிறார்.
வாத்தியார் புகழ் ஓங்குக .....
அப்படியே அந்த ஏ.ஐ தொழில் நுட்பத்தில் புரட்சித் தலைவி அம்மாவும் எடப்பாடி மற்றும், குஸ்தி பயில்வான் ஜெயக்குமார், அப்புறம் வில்லேஜ் விஞ்ஞானி செல்லூர் ராஜூ, சவால் மன்னன் சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், குறிப்பா கே.பி.முனுசாமி போன்ற அதிமுகவின் தலைவர்களை குளோசப்பில் காட்டி அவர்களைபாராட்டிப் பேசியிருந்தால் இன்னும் விழா சிறப்படைந்திருக்கும். அதிமுக தொண்டர்களும் சந்தோஷப் பட்டிருப்பார்கள்.
அய்யோ பாவம் எம்ஜிஆர். கட்சியை பலப்படுத்துமாறு கூறியிருந்தால் கூட பரவாயில்லை. இபிஸை புகழ இது தேவையா?
என்ன செய்வது நாமளும் என்னென்னமோ பண்ணி பாத்தாச்சு கட்சி ஒண்ணும் தேறுவது போல தெரியல. கட்ட கடைசியா கட்சியோட இரத்தத்தின் இரத்தங்களை இப்படி எம்ஜிஆர் படத்தை காட்டியாவது ஏமாத்த முடியுமான்னு பாப்போம்.
அடுத்து தெருவில் மோடி மஸ்தான் வித்தை.