வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நீதிபதி செய்தது சரி
வார்டு கவுன்சிலர் என்று சான்றளிக்கும் அதிகாரி மட்டும் தான் குற்றச்சாட்டு உறுதியின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்ய முடியும். மாநில நிர்வாகம், துறை அதிகாரி, நீதிபதி பரிந்துரை செய்ய முடியும். நீக்க முடியாது. ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சட்ட ,விதி எண் அடிப்படையில் அதிகாரி தனக்கு வழங்க பட்ட அதிகாரம் குறிப்பிட்டால் பல வழக்கு வராது . வழக்கிலும் சட்ட விவரம் இருக்காது. பணம் படுத்தும் பாடு .
நீதிமன்றங்களுக்கு மட்டும் கோடை விடுமுறை வேண்டும். வழக்குகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் முடியாது. ஆனால் மற்றவர்கள் குறித்த காலத்தில் செய்ய வேண்டும். இல்லையெனில் காலக்கெடு நிர்ணயிப்பார்கள். இதுதான் நீதி
நீதிபதிகள் என்ன தேவர்களா ஏன் தனி சலுகை அவர்களும் இந்தியர்களே ஏன் இவ்வளவு விடுமுறை. மோடி துணிய வேண்டும் பொது மக்கள் கருத்து கேட்கப்பட்டு அதை செய்ய வேண்டும்
கோர்ட்டுகளில் AC இருக்கும்போது கோடை விடுமுறையை தியாகம் செய்யலாமே ..வீடுகளிலும் AC கார்களிலும் AC இருக்கே ..