வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பாட்டுக்கு ,பாட்டெடுத்து நான் பாடுவதை கேட்டாயோ? சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ? என்ற படகோட்டி திரைப்படத்தின் பாடலைப் பாடிக் கொண்டே பெங்களூருவில் இருந்து விஜயலெட்சுமி கிளம்பி கடலுக்கு வந்து விடப் போகிறார்?
அடுத்தது நாட்டு நாய் மாநாடா. பொசுக்குன்னு அத் மறந்துடாதீய்ங்க
அடியேன் விண்ணப்பம். செய்தியில் சீமான் ஆய்வு ன்னு இருக்கு. சீமான் ஷோ ன்னு இருந்தாதானே செய்தி சரியா இருக்கும். நன்றி.
சீமான் இப்போது கடல் எல்லாம் ஆய்வு செய்ய ஆரம்பித்திட்டாரா?
சமீபத்தில் இவர் கழக தலைமையை சந்தித்ததாக செய்தி. விஜய் பற்றிய விமர்சனம் புரிந்து கொள்ளலாம். இவர் நடத்தும் கூட்டங்களில் எல்லோருக்கும் தண்ணீர் biscut சிற்றுண்டி எல்லாம் ஏற்பாடு செயகிறாரா.
இப்படியாக மரம் மாநாடு ஆடு மாடு மாநாடு கடல் மாநாடு என்று நடத்துவதால் கூடுதலாக ஓட்டுக் கிடைக்கும் (ஓட்டுப் பிரிப்பு வேலைகள் செய்ய முடியும்) என்று மக்களை நம்புகிறார் இவர். பிழைப்பு ஓடட்டும். வயிறு படிக்குமே??
கடலம்மா மாநாடு என்றால் தும்பிகளை நடுகடலுக்கு கூட்டிட்டு போயி நல்ல ஆழமாக போயி நடத்த வேண்டும். ஒரு மீனை புடிச்சு கிட்டு போஸ் கொடுத்தா போதுமா. யாரை ஏமாத்துறே.
வாழ மீனு இருக்கு ங்குறான் நெத்திலிமீனும் உண்டாம் ஆனா இந்த வோட்டுமீனு மட்டும் சீமானுக்கு கிடைக்கவே இல்லயாம்? ஏன்னா.. இவர் பேசும்போது .. இல்ல இல்ல பேச்சு என்கிற போர்வையில் கர்ஜிக்கும் போது.. எல்லா வோட்டு மீனும் கூச்சல் சத்தத்தினால் எஸ்கேப் ஆயிருச்சாம்.
திமுக தனது ஆட்சிகளில் பழைய இடங்களை, திட்டங்களை புதிய புதிய பெயர்களை மட்டுமே வைத்து சாதனை செய்து விட்டதாக பீத்திக் கொள்ளும். அதை வைத்து முடிந்த வரை சுருட்டியும் விடுவார்கள் அதனால மக்களுக்கு எந்த வித பிரோசனம் இருக்காது. அதே பாணியில் சீமாண்டி இந்த மாதிரியான வெத்துவேட்டு டூபாகூர் ஐடியாகளை செய்து மக்களை மடையர்கள் ஆக்குகிறான்
அனைத்து மாநாடுகளும் முடிந்த கையோடு நேராகக் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்குச் சென்று உள்நோயாளியாகத் தன் பெயரைப் பதிவு செய்து கொள்வார் என எதிர்பார்க்கலாம்... ஊரில் உள்ளவர்கள் அத்துனை பேரையும் பைத்தியக்காரப் பயலுங்க பைத்தியக்காரப் பயலுங்க என்று சொல்லிக்கொண்டிருந்த தானும் ஒரு பைத்தியம் தான் என்று உணரும் நாள் வெகு தொலைவிலில்லை... 2026 தேர்தல் தோல்விக்குப் பின் சீமான் வெளியிடப் போகும் அறிக்கை இவ்வாறாக இருக்கும். வெற்றி பெற்றிருக்கும் திமுகவுக்கு வாழ்த்துக்கள். எனக்காக ஓட்டளித்த மக்களுக்கு நன்றி. இவ்வளவு காலமாக உங்களுக்காக உங்களின் அறியாமையை எடுத்துரைத்த என் கைகளில் ஆட்சி அதிகாரத்தைத் தராதது மக்களின் தோல்வி என்றே கூறுவேன். இதில் எனக்கு சிறிதளவும் கவலையில்லை. வாழ்க ஜனநாயகம். பின் தன் வீட்டு வாசலில் தன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கும் மனநல மருத்துவமனை வேனில் ஏறி அமர்ந்து கொள்வார்...