வாசகர்கள் கருத்துகள் ( 55 )
இந்த மூர்க்கணுக்கெல்லாம் ராஜ்ய சபா சீட். படு கேவலம். அப்படி என்ன சாதிச்சுட்டாரு இந்த ஆளு ராஜ்ய சபா போவதற்கு? அங்க போய் என்னகிழிக்கப்போறார்ன்னு பார்ப்போம். மத்தியில் உள்ள பாஜக விற்கு ஒரு வேண்டுகோள். இந்த ஆள் வாயத் திறந்தா அதை உடனே தகர்கவும். ஒரு மண்ணாங்கட்டி தெருப்புழுதியும் இந்த ஆளுக்கு தெரியாது. தெரிஞ்சா மாதிரி பாவ்லா பண்ணுவாரு. உங்களது வாதத்தை வைத்து இந்த ஆளை தோற்கடிக்கவும். மறுபடியும் இந்த ஆள் பேசாதபடிக்கு. செய்யவும்.
ராசாக்களே பார்த்து .. நாயகன் டெல்லி போறாரு ..
ரங்கராய நாயக்கன் சக்திவேலு ...தக் லைப் ஸ்டார்ட்டட் .
அடித் தொண்டையில் கரகரப்பாக கமல் பேசினால்,மைக்கின் மொழிபெயர்ப்பு பட்டனை அனைவரும் ஆஃப் செய்து விட்டு சற்று நேரத்தில் கை தட்ட ஆரம்பிப்பார்களோ? அது சரி எந்த சப்ஜெக்ட் பத்தி பேசுவார் கமல்? கஷ்டப்பட்டு ராஜ்யசபா சீட்டு வாங்கினதைப்பற்றியா? அல்லது ஸ்டாலின் உதயநிதி யார்களின் நல்லாட்சி பற்றியா?கமல் எதுக்கும் ஸ்டிரெப்ஸில் மாத்திரை கை வசம் வச்சிகிட்டீங்கன்னா நல்லது.
ஒரு பைத்தியத்தை அனுப்புவதை நினைத்தால் பரிதாபம்தான் ஏற்படுகிறது. இது பகலில் டார்ச் லைட்டை அடித்து, டிவியை தூக்கிப் போட்டு உடைக்கும்.
கமலஹாசனை அரசியல்வாதியாக நினைத்து பலரும் கருத்து பதிவு இடுகின்றனர். அவர் முழு நேர நடிகர் என்பதை நினைவில் கொள்ளவும். ராஜ்யசபா MP பதவி என்பது, அவருடைய சொத்துக்களை பாதுகாப்பதற்காக கட்சி ஆரம்பிப்பதுபோல் ஆரம்பித்து பதவி வாங்கிவிட்டார். மிக நல்ல மனிதர் போல் நன்றாக நடிக்கிறார்.
தனக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வேண்டும் என்பதற்காக மன்னிப்புக் கேள் மன்னிப்பு கேள் கனிமொழியின் மன்னிப்பு கேள் என்று எவ்வளவு கீழிறங்கி கோஷம் போட்ட சைக்கோ கோவாலுக்கு அல்வா தந்த முதல்வர் வாழ்க பல் இல்லாத காரணத்தால் சொல்போன புலி இனி கொள்ளு பேரகுழந்தைகளை கொஞ்சிக் கொண்டு கலிங்கப்பட்டியில் இருக்க வேண்டியதுதான் போலிருக்கு .எவ்வளவு உயர்ந்த இடத்தில் இவரை தமிழ்மக்கள் தம் மனதில் வைத்திருந்தனர் பதவி ஆசை இப்படி ஆக்கிவிட்டது
அப்படி சிறகடித்து பறக்கவும் வேண்டாம். இப்படி தலைகுப்புற விழவும் வேண்டாம்.
இரண்டு கிறிஸ்துவர்கள் கவலையும் சேர்த்து
கமலைப்போல ஒரு பிறவையை அரசியலில் இதுவரை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள்.
பிஜெபி இப்பவே ஸ்மிருதி இரானி க்கு ராஜ்யசபை சீட் கொடுக்க வேண்டும். காமஹாசன் தலை தெறிக்க ஓடிவிடுவார்.
ஆமா ஆமா அந்த மைனாவை பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு நம்ம தலீவரு குதூகலிப்பாரு??