வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இறை பக்தி என்பது தமிழக மக்களின் ஆத்மாவுடன் இணைந்தது, அதை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது
பாஜகவினர் புதுமையாக கந்த சஷ்டி கவசத்தை ஹிந்தியில் பாடி இருந்தால் இந்நேரம் நூறு கோடி பேர் பார்த்து லைக் பண்ணி இருப்பார்கள்!
உங்களை 2026 தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப அந்த 1 கோடி பேர் போதும்.
இப்படியே பேசி கொண்டு இருங்கள் தமிழகத்தில் பிஜேபி வாக்கு 20% ஐ நெருங்கி விட்டது , நீங்க விவரமா செயல் பட ஆரம்பித்தால் பிஜேபி வளர்ச்சி வேகம் தடை படும் , பிஜேபி ஆட்சியை பிடித்த பின் அந்த மாநிலத்தில் ஆட்சியை இழந்தாலும் கட்சி பெரும் அளவில் வலுவாகவேய உள்ளது , காங்கிரஸ் போன்று ஆட்சியை இழந்த பின் காணாமல் போய் மற்ற கட்சிகளுக்கு அல்லக்கை போன்று செயல்படுவது இல்லை ...
கழகக் கண்மணிகளே, கண்ணிருந்தும் குருடர்களாக செயல்படுகிறீர்களே, பகுத்தறிவு, மூட நம்பிக்கை என்ற போர்வையில், பகுத்தறிவு இல்லாமலும் மூட நம்பிக்கையிலும் நல்ல நம்பிக்கைகளை வாழ்வுக்கு வளம் தரும் வழிகளை துறந்து சுயநல அரசியல்வாதிகளின் வலைகளில் வீழ்ந்து வீணாகிப் போய்க்கொண்டிருக்கிறீர்கள், அவர்களின் வளத்துக்கும் நலத்துக்கும் துணை போய்க்கொண்டு உங்களின், உங்கள் சந்ததிகளின் வாழ்க்கையை துயரமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். 2026 ஒரு வழி காண்பிக்கிறது, அப்பொழுதாவது திருந்துங்கள், நலம் காண்பீர்கள். வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
உடன்பிறப்பே இந்துக்கள் விழிப்படைந்து விட்டார்கள் ,,அவர்களை மாற்றுவது கடினம் ..இனிபகுத்தறிவு கோஷம் எடுபடாது ,உடனே கோஷத்தை மாற்றுங்கள் .. , இந்துக்கள் ஓட்டை பெற காவடியெடுங்கள் ..தீ மிதியுங்கள் ...அங்கபிரதச்சனம் செய்யுங்கள் ... அப்படியே நிதியையும் வசூலித்து அனுப்பிடுங்கள் ...