வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சுதந்திரம் முன்னும் பின்னும் பல சாதி பிரச்சனைகள் உருவாக்க பட்டன. குற்றாலம் அருவியில் காந்தியால் சாதி பிரச்சனை? முன்பு ஓட்டலின் பிராமின் சாப்பிடும் இடம் என்ற தனி டேபிள் இருக்கும். சில ஒழுங்கு பின்பற்றி வாழும் சாதி வீதியில் வெளி நபர் செருப்பு அணிந்து செல்வது இல்லை. தற்போது அனைத்தும் மறைந்தன. ஸ்டாலின் அனைவருக்கும் ஓட்டுரிமை போல் அர்ச்சகர் உரிமை கொடுத்து விட்டார். சாதி குழப்பம் தீர கூடாது. பெரியார் சாதி ஒழிப்பு போர்வையில் சாதி வளர்ப்பு, காங்கிரஸ் சிறுபான்மை மத அந்தஸ்து போர்வையில் மத மாற்றம் . வழிபாட்டு முறையில் ஆன்மிக வழிகளில் வாழும் நபர், சமூகம் முதல் மரியாதை பெறும்.
பல ஆண்டுகளாக பல ஊர்களில் சண்டை சச்சரவு இல்லாமல் திருவிழா நடைபெறும். திராவிட இயக்கம் தான் வழிபாட்டு இடங்களில் சாதி பிரச்சனையை உருவாக்கியது. இதில் மத மாற்றிகள் பங்கும் உண்டு. ஒவ்வொரு சாதியும் ஒரு நாள் விழா கொண்டாடி வந்தனர். அந்த ஊரில் ஒரு சாதியினர் அதிகரிக்கும் போது அவர்கள் கொண்டாட அனுமதிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஒத்த இயல்புகள் இல்லாத சாதிகள் சாதி ஒழிப்பு என்ற போர்வையில் மோத விடுவது திராவிடர் குணம். இங்கு தான் கலகம் உருவாக்கப்படும். போலீஸ் பாதுகாப்பு தேவைபடும்.
உண்மை இல்லாத கருத்து இந்த பிரச்சனை சுதந்திரத்திற்கு முன்பு இருந்து நீடித்து வருகிறது.
ஜாதிகளை ஒழித்ததாக கணக்கு காட்டும் திராவிடத்திற்கு இது தெரியுமா? அதிக எண்ணிக்கை கொண்ட ஜாதியை சேர்ந்த மக்களின் தொகையை வைத்து தேர்தல் வேட்பாளர் அந்த ஊரில் நிறுத்தப் படுகிறார். இதில் ஜாதியை மக்கள் மறப்பது எப்படி? பிறப்பு, கல்வி, வேலை, இலவசம் என்று அனைத்திலும் ஜாதியே முக்கியத்துவம் பெரும் நாட்டில் ஜாதியை ஒழிப்பது என்பது தலையை மண்ணுக்குள் புதைத்து உலகம் இருண்டு விட்டது என்று கூறுவது போலத் தான். இதில் போலி பிராமண எதிர்ப்பு நாடகம் வேறு.
இன்னும் கொஞ்ச நாளில் வெறும் ... தான் ஊர்வலத்திற்கு வரணும்.
PEACEFULLY SHOULD HAPPEN THIS TIME. ALL COOPERATE.
பெரியார் தீண்டாமையை ஒழித்தார்ன்னு திராவிஷ ஆட்கள் பிரச்சாரம் செய்வது பொய்யா கோபால்? கண்டதேவியில் அடித்துக் கொள்வது உயர்சாதி மக்களல்ல. பெரியாரால் முன்னேறியதாகக் கூறப்படும் சாதிகள்?.
இரு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்சனை என்பது பாரபட்சமான கருத்து. பட்டியல் இன மக்களை தேர் படம் பிடிக்க விடாமல் செய்த நாட்டார்கள் செயலால் தான் பிரச்சனை. இது இன்று நேற்றைய பிரச்சனை அல்ல காந்தி அடிகள் வந்து சமாதானம் செய்ய முயற்சித்தும் கூட நாட்டார்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.
ஏன் இந்துக்களுக்காக போராடும் பிஜேபி இங்கு சமாதானம் செய்ய வரவில்லை
நிலவுடைமை நடுச்சாதி ஆட்கள் கடைபிடிக்கும் தீண்டாமை, திராவிட அரசியலால்தான் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. பிஜெபி யில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் மத்திய மாநில தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தி.மு.க அதிமுக வில் அது சாத்தியமேயில்லை.
தமிழ்நாட்டில் 60 வருசமாக சமஸ்தானத்தில் இருக்கும் திராவிட கட்சியான உங்களைப்போன்ற பல ஊழல் பிரிவினைவாதத்தில் ஊறிய மட்டைகளிடம் சமாதானம் செய்வது கொஞ்சம் சிரமம் தான் .
விடியா திராவிட கட்சியும் முருகன் மாநாடு நடத்தி மக்களை ஏமாற்றும் கட்சிகளும் இரு மக்களும் சமம் என்று ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த ஏன் முன் வரவில்லை
சமாதானம் செய்தால் வோட்டு வூத்திக்கும் .