வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இனி வரும் காலங்களில் பள்ளியிலேயே காதல் கல்யாணம் முதலிரவு வளைகாப்பு மற்றும் குழந்தை கூட பிறக்கும் நாசமா போங்கள் என்று வாழ்த்த வேண்டியதுதான்
தமிழக கல்வித்துறை சந்தி சிரிக்குது.
சமீபகாலமாக மாணவிகளின் போக்கு மிகவும் கீழ்த்தரமாக மாறிவிட்டது. குடி, போதை, புகை, ஆண் நண்பர்கள் உறவு. ஒன்று சொல்கின்றேன். வரும் காலத்தில் கன்னித்தன்மையுள்ள , வர்ஜினிடி, ஆண், பெண் திருமணம், அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கே கிடைக்கும்.
தீ கொழுப் பெடுத்து திரியுது க அதுக்கு டீச்சர் பலிகடாவா அட ஈன பிறவிகளே
மண்டையில் களிமண் உள்ளவன் கூட இந்த மாதிரி நடவடிக்கை எடுக்க மாட்டான். நல்லவேளை, பள்ளிக்கூடத்தில் நடந்துள்ளது என்று பள்ளிக்கூடத்தை கட்டிய என்ஜினீயர் மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டார்களே. தவறு மாணவிகள் செய்தது
Why Not Expel & Punish such Main Hungry Women Criminals
திராவிட மாடல் ஆட்சியில் நடிகர் உதையி ரசிகர் மன்ற தலைவர் பள்ளி கல்விக்கு அமைச்சராக இருப்பதால் ஆசிரியரும் மாணவிகளும் நடிப்பதில் தவறேதும் இல்லை...
நியாயமா பார்த்தா மகேசுக்கு இந்த விஷயத்துக்காகத்தான் கோபம் வரணும் ..... வருதான்னு பார்ப்போம் ........
மாணவிகள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமால் ஆசிரியர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் , அந்த ஆசிரியர் பள்ளி கல்வி துறை அதிகாரி மீது புகார் அளிக்கலாம் அல்லது வழக்கு தொடரலாம் , ஏண்டா உங்களுக்கு மாணவர்களை திட்ட கூடாது , அடிக்க கூடாது , மனம் வருந்தும் படி பேசக்கூடாது , ஆனால் அவங்க நல்ல பசங்களா வரணும் .....
ஆசிரியர் மீது நடவடிக்கை தேவை இல்லை மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆசிரியர் மாணவிகளை திட்டுவது அடிப்பது கண்டிப்பது நடந்தால் ஆசிரியர் மீது பெற்றோர் புகார் கொடுப்பார்கள் ஆசிரியர் கண்டித்தால் மாணவிகளின் தனிப்பட்ட விசயங்களில் தலையிடக் கூடாது என்று கேள்வி கேட்டு ஹேப்பி ஸ்டீரிட் கூட்டம் வரும்